சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள தட்டு மேட்டு தெருவில் சுப்புத்தாய் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நோய்க் கொடுமை அதிகமாக இருப்பதால் உயிரோடு இருப்பதை விட இறப்பதே மேல் என்று தனது மகளிடம் கூறிய இந்த மூதாட்டி திடீரென வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு […]
