Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தீரா வயிற்று வலி” கணவன் – மனைவி தூக்கிட்டு தற்கொலை….. அனாதையான 1 1/2 வயது பெண்குழந்தை…. திண்டுக்கல்லில் சோகம்…!!

திண்டுக்கல்லில் மனைவி இல்லாத ஏக்கத்தில் கணவன்  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நாடார்பட்டி  கிராமத்தைச் சேர்ந்தவர் வீரணன். இவர் கூலி தொழிலாளி ஆவார். இவரும் அதே பகுதியை சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணும்  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் பவித்ரா கடந்த சில மாதங்களாகவே கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஏன் என்னை பிரிந்தாய்….? மனைவி பிரிந்த சோகத்தில்…. கணவன் விஷம் அருந்தி தற்கொலை….!!

கன்னியாகுமாரியில் மனைவி பிரிந்து  சென்ற காரணத்தினால் கணவன் விஷம் அருந்தி  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை பகுதியை அடுத்த பால்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு உள்ளது. சண்டை நாளுக்கு நாள் முற்றவே மனமுடைந்த மனைவி கணவனைப் பிரிந்து கொத்தன்மேடு  பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 10ஆம் வகுப்பு மாணவர்

தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் பள்ளி வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநில ஸ்ரீகாகுலம் கிராமத்தில் இசட்.பி. என்ற தனியார் உயர்நிலைப் பள்ளியில், அதே பகுதியைச் சேர்ந்த தீபக் சார் என்பவர் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில், தீபக் தான் படிக்கும் பள்ளி வளாகத்திலேயே நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து வழக்கை விசாரித்துவரும் உதவி ஆய்வாளர் கான்டாசாலா கூறுகையில், “இசட்.பி. பள்ளியில் படித்துவந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை…

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை  தனியார்  பள்ளி  மாணவன் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பதற்றம் நிலவுகிறது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஹரிபாபு தற்கொலை செய்து கொண்டதற்கு பள்ளி நிர்வாகத்தின் அடாவடி வசூல்தான் காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். மாணவனின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை வாங்க மறுத்து  வரும் மாணவனின் உறவினர்கள் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என் சாவுக்கு கணவன்… மகன்கள் தான் காரணம்….. தூக்கில் தொங்கிய பெண்….. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடியில் கணவன்  மற்றும் மகன்கள் செலவுக்கு பணம் தராததால் மனைவி தூக்கில் தொங்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே புன்னக்காயல் பவுலா நகரில் வசித்து வருபவர் ராஜ். இவரது மனைவி பெயர் ராஜகன்னி. ராஜ் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் 3 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். மூத்த மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடிந்த நிலையில் கணவர் ராஜ் மற்றும்  அவரது இரண்டு மகன்களும் கடலில் மீன்பிடி தொழில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திடீர் முடிவு…. தூக்கில் தொங்கிய மனைவி….. என்ன நடந்தது…?? ஏன் தற்கொலை…?? போலீசார் விசாரணை…!!

திருவள்ளூரில் திடீர் முடிவாக பெண் ஒருவர் தூக்கில் தொங்க, அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை அடுத்த ஆர்கே பேட்டை கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சர்தார். இவர்  எலக்ட்ரீசியன் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மகிமா இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். மூன்று குழந்தைகளும் பள்ளிப் படிப்பை படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் எலக்ட்ரீசியன் வேலையை முடித்து விட்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தந்தை கைதால் மனவேதனை…… போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளித்த மகன்….. கடலூரில் பரபரப்பு…!!

கடலூரில் தந்தையை கைது செய்த மனவேதனையில் மகன் காவல்நிலையம் முன் தீ குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை அடுத்த குக்கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் சில நாட்களுக்கு முன் உள்ளாட்சி தேர்தல் விரோதத்தில் ஹாலோபிளாக் விற்பனையாளரை எரித்துக் கொல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில்  ஓட்டுனராக பணியாற்றி வந்த இவரது மகன் அனந்தராமன் நேற்று ஊருக்கு வந்த கையுடன் பெட்ரோல் கேனை கையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குடும்ப தகராறு” மனஉளைச்சல்…. போலீஸ் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை….. சென்னையில் சோகம்…!!

சென்னையில் குடும்ப தகராறு காரணமாக போலீஸ் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை  செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புதுவண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருபவர் ராமு. இவர் சென்னை ராயப்பேட்டையில் காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் அதிகம் உள்ளதாக கூறப்படும் நிலையில், ராமுக்கும் அவரது மனைவி காமினிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் நிலையில், நேற்றைய தினம் ராமு குடித்து விட்டு வீட்டிற்கு சென்றதால் வழக்கம்போல் கணவன் மனைவிக்கு இடையே தகராறு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காதில் விஷம் ஊற்றி…. இளம் பெண் தற்கொலை…. எரிந்த உடல்… பாதியில் அணைப்பு… சுடுகாட்டில் அதிரடி காட்டிய போலீஸ்….!!

கடலூரில் தாய் திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்ப சுடுகாட்டிற்கு சென்று காவல்துறையினர் மீட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை அடுத்த புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்கள் இருவருக்கும் இந்துமதி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டு வேலைகள் செய்யாத காரணத்தினால் அவரது தாயார் தனலட்சுமி இந்துமதியை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“15 ARREAR” மனஉளைச்சலில் இன்ஜினியரிங் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை….. கோவையில் சோகம்…!!

கோவையில் 15 ARREAR  வைத்திருந்ததால் மனஉளைச்சல்  அடைந்த மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயசேகரன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மகனை கோயம்புத்தூர் மாவட்டம் பீலமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி இன்ஜினியரிங் கல்லூரியில் இன்ஜினியரிங் படிக்க வைத்துள்ளார். கமலேஷ் தற்பொழுது 4 ஆம்  ஆண்டு இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவர் நான்கு வருடங்களும் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இவ்வாறு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தீராத வயிற்று வலி…… 80 வயது முதியவர் விஷம் குடித்து தற்கொலை…… காஞ்சியில் சோகம்…!!

காஞ்சிபுரத்தில் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்ட முதியவர் ஒருவர் விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாரணை என்னும் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. 80 வயதாகும் இவர் நீண்ட நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெற்று வந்தும்  அவரது வயிற்று வலி குறைந்தபாடில்லை வயதான காலத்தில் இப்படி அவதிப்படுவதா என்று நினைத்து நேற்றையதினம் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கர்ப்பத்தை தெரிவிக்க மறுப்பு” மன உளைச்சலால் தூக்கில் தொங்கிய கணவன்…….. சென்னையில் சோகம்…..!!

சென்னையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மன உளைச்சல் அடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குன்றத்தூர் பகுதியை அடுத்த விஜயலட்சுமி நகரை சேர்ந்தவர் பவானி. இவரது மகன் உதயகுமார் அமுதா என்ற பெண்ணை சில வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துகொண்டார். உதயகுமார் கார் மெக்கானிக் ஆக பணியாற்றி தனது மனைவியுடன் சரஸ்வதி நகர் அவென்யூ பகுதியில் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவி அமுதா […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“தாத்தா-பாட்டியுடன் தனிமை” கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை…… கடலூரில் சோகம்….!!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கல்லூரி மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியை அடுத்த சித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இயற்கை மரணம் அடைந்து விட்டார். சுப்பிரமணியன் ஊட்டியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவரது  மூத்த மகள் பிஎஸ்சி நர்சிங் படிப்பை முடித்துவிட்டு சென்னை தனியார் மருத்துவமனை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“தாய் இல்லாமல் நான் இல்லை” தாயுடன் சேர்ந்து மகனும் விஷமருந்தி தற்கொலை…… கரூரில் சோகம்….!!

கரூர் மாவட்டத்தில் தாய் இல்லாத உலகத்தில் நானும் வாழ மாட்டேன்  என தாயுடன் மகனும் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியை அடுத்த காமராஜர் நகரைச் சேர்ந்தவர் அமுதவல்லி. இவரது மகன் ரங்கராஜன் இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும் ஸ்ரீதர் என்ற மகனும் உள்ளனர். அமுதவல்லி தனியார் பள்ளி ஒன்றில் ஆயாவாக பணிபுரிந்து வந்துள்ளார். அதேபோல் ரங்கராஜன் அதே பகுதியில் ஜவுளிக்கடை ஒன்றில் கூலித் தொழிலாளியாக […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

விபத்தில் இறந்த கணவன்….. தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மனைவி….. காஞ்சிபுரத்தில் சோகம்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  விபத்தில் சிக்கி கணவர் இறந்த துக்கத்தில் அவரது  இளம் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமாரி மாவட்டத்தை  சேர்ந்த பாலாஜி ரிஷித்தா ஆகியோருக்கு திருமணம் நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பணிக்கு  இருசக்கர வாகனத்தில் சென்ற பாலாஜி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் துக்கம் தாளாது அவரது மனைவி ரிஷித்தா சனிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனை முடிவில் கணவரின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நர்சிங் மாணவி தனக்கு தானே விஷ ஊசி போட்டு தற்கொலை….. காரணம் என்ன..? போலீசார் தீவிர விசாரணை…!!

சென்னையில் நர்சிங்  மாணவி தனக்கு தானே விஷ ஊசி போட்டுக்கொண்டு  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவெற்றியூர் பகுதியை அடுத்த அண்ணாமலை நகர் ராஜுவ்காந்தி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் மகள் நந்தினி திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரம் வீட்டில் தனது அறையில் நந்தினி உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது நீண்ட நேரம் உறங்குகிறாள் என்று அவரது பெற்றோர் அவரை எழுப்ப […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீஸ் விசாரணையால் ரயில் முன் பாய்ந்த இளைஞர்…. “அம்மாவ பாத்துக்கோ நண்பா” வைரலாகும் ஆடியோ…!!

சென்னை மாதவரம் அருகே காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்தால் இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் பொன்னிஅம்மன்மேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதில் வெங்கடேசன் ரமேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் ரமேஷுக்கு போன் செய்து விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு வரக்கூறி வற்புறுத்தியதாகவும், ஆகையால் நான் சாக  போவதாகவும் தனது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“காதல் விவகாரம்” கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி…!!

நாமக்கல்லில் கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மகள் பிரியங்கா தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். நேற்று இவர் கொசுவம் பட்டியில் உள்ள பொது கிணற்றின் அருகே ஒரு இளைஞனுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து பிரியங்கா கிணற்றில் குதித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை கண்ட அந்த இளைஞன் அங்கிருந்து ஓட்டம் பிடித்த நிலையில், சம்பவத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 பச்சிளம் குழந்தைகளுடன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட தாய்…. சென்னை கடற்கரையில் நிகழ்ந்த சோகம்….!!

சென்னையில் குழ்நதைகளின் கழுத்தை அறுத்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படடுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண் பெங்களூரில் கணவருடன் வசித்து வந்தார். புதன்கிழமை இரவு கணவருக்கு தெரியாமல் ஆறு வயது மகள் அனுஷ்யா மூன்று வயது மகன் பத்மேஷ் ஆகியோருடன் சென்னை வந்துள்ளார் பவித்ரா. மெரினா கடற்கரை விவேகானந்தர் இல்லம் பின்புறம் வைத்து குழந்தைகளின் கழுத்தையும் கத்தியால் அறுத்து அவரும் தனது கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். குழந்தைகளின் அழும் சத்தம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கூவத்தில் குதித்து தற்கொலை…. காரணம் என்ன…?? போலீசார் தீவிர விசாரணை..!!

சென்னையில் கூவத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சிந்தி பேட்டை அருகில் உள்ள அண்ணா சாலை மேம்பாலத்தில் இருந்து பெண் ஒருவர் கூவத்தில் திடீரென்று குதித்தார். அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்மற்றும் தீயணைப்பு துறைக்கு .தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாலத்திலிருந்து ஏணி மூலம் குளத்தில் இறங்கி தேடினார்கள். சேறும் சகதியும் இருந்ததால் ஒரு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருமணம் ஆன 4 மாதத்தில் கருத்து வேறுபாடு… தூக்கில் தொங்கிய காதலி… கதறும் காதலன்..!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காதல் திருமணம் செய்த நான்கு மாதங்களே ஆன நிலையில் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  தூத்துக்குடி  மாவட்டம் திருச்செந்தூரை  சேர்ந்த பிரபாகரனும், வீரபாண்டிய பட்டினத்தை சேர்ந்த ஆஷாவும் வீட்டில்  பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துள்ளனர். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் வேலைக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“வெளிநாட்டில் வேலை” ஆசை காட்டி ரூ40,00,000 மோசடி… மனமுடைந்த வாலிபர் தற்கொலை..!!

காரைக்குடி அருகே வெளிநாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்புவதாக கூறி 40 லட்சம் ரூபாய் ஏமாற்றிய நபர் மீது விக்னேஷ் என்பவர் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். காரைக்குடியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் தேவகோட்டை மங்கல குடியைச் சேர்ந்த முகவர் அபூபக்கர் மூலம் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வந்துள்ளார். 30க்கும் மேற்பட்டோர்க்கு வேலை வாங்கிக் கொடுத்ததால் அவரை முழுவதுமாக நம்பிய விக்னேஷ் மேலும் 40க்கும் மேற்பட்டோரிடம்பணம் வசூலித்து ரூ40 லட்சம் ரூபாய் அபூபக்கரிடம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

BRAKING: திமுக பிரமுகர் தன்னை தானே சுட்டு தற்கொலை… அதிர்ச்சியில் தொண்டர்கள்…!!

நாமக்கல்லில் திமுக பிரமுகர் ஒருவர் துப்பாகியல் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லில் திமுகவின் மேற்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளராக இருந்தவர் டாக்டர் ஆனந்த். இவர் அதே பகுதியில் மருத்துவமனை அமைத்து மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளார். இவரது மனைவி தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் சில நாட்களாகவே ஆனந்த் மிகுந்த மன உளைச்சலுடன் சோகமாக இருந்துள்ளார். இதனை கண்ட அவரது உறவினர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் பரபரப்பு…காதல் தோல்வியால் தூக்கில் தொங்கிய மாணவன்…!!

கோவை வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நேபாள நாட்டு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மருதமலை சாலையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் சர்வதேச மாணவர்களுக்கான விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு தங்கி பயின்று வந்த நேபாள நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து விடுதிக் காப்பாளர் கணேசன் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மாணவனின் உடலை கைப்பற்றி […]

Categories
மாநில செய்திகள்

6-வது மாடியிலிருந்து குதித்த 18 வயது இளம் பெண் பலி..!!

மும்பையில் தந்தை திட்டியதால் மனமுடைந்து 6-வது மாடியிலிருந்து குதித்த 18 வயது இளம்பெண் உயிரிழந்தார். மும்பையில் செந்தூர்  பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றில்  குடும்பத்துடன் வசித்து வந்த ஆரத்தி தபாசி என்ற 18 வயது இளம் பெண் அதே பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பணி முடிந்து வீட்டிற்கு தாமதமாக  வந்ததாகவும்  தந்தை தன்னை திட்டியதாகவும்   இதனால் மனமுடைந்த ஆரத்தி அவர் குடியிருக்கும் கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருந்து குதித்ததாகவும் கூறப்படுகிறது.   குதித்ததில் பலத்த காயமடைந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஒரு தலைகாதல்” செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை… வைரலாலாகும் வாட்ஸ் ஆப் வீடியோ..!!

சேலம் அருகே ஒருதலைக் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இளைஞர் ஒருவர் செல்போன் கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சேலம் மாவட்டம் இரட்டை பாலத்தை சேர்ந்தவர் ரவி சங்கர்.  கோவையில் தங்கி கேட்டரிங் வேலை செய்து வந்த இவர், ஈரோட்டைச் சேர்ந்த பெண்ணை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது.  இதற்கு அந்தப் பெண்ணின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த ரவிசங்கர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வாட்ஸ் அப்பில் வீடியோ பதிவு செய்தார். அதில் […]

Categories
மாநில செய்திகள்

MLA மகன்களின் டார்ச்சர்…மனமுடைந்த வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…!!

உத்திரப்பிரதேச மாநில முன்னாள் MLA வின் மகன்கள் இளைஞர் ஒருவரை துன்புறுத்தியதால் மனமுடைந்த இளைஞர் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த முன்னாள் MLA  விஷ்ணு ஸ்வரூப்பின்  மகன்களான சஞ்சய் ஸ்வரூப் பன்சால், அசுதோர் பன்சால் ஆகியோர் நகைக்கடை வைத்து நடத்தி வருகின்றனர்.மேலும் கடைகளை வாடகைக்கு விட்டும் வருகின்றனர்.இந்நிலையில்,ஒரு கடையை வாடகைக்கு எடுப்பதற்காக  ராஜேஷ் சிங்  என்ற இளைஞர் 7,00,000 ரூபாயை முன்தொகையாக அளித்துள்ளார். இதையடுத்து பணம் கொடுக்கல்,வாங்கலில் ராஜேஷ் சிங்குக்கு சஞ்சய் ஸ்வரூப் பன்சால், அசுதோர் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் முன் பாய்ந்த முதியவர்…அதிரடியாக காப்பாற்றிய பாதுகாப்பு படை வீரருக்கு குவியும் பாராட்டு..!!

மும்பையில் ரயில் முன் பாய்ந்த வயதான முதியவரை பாதுகாப்பு படை வீரர் காப்பாற்றிய வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மும்பை ரயில்வே  நிலைய நடைமேடையில் நின்று கொண்டிருந்த வயதான  முதியவர் ஒருவர், திடீரென்று  தண்டவாளத்தில் இறங்கி நடந்து  சென்றார். ரயில் தண்டவாளத்தை முதியவர் கடந்து செல்கிறார்  என  பயணிகள் நினைத்து கொண்டிருந்த சமயத்தில்,  எதிர்புரம்  மின்சார ரயில் வருவதை கண்ட முதியவர், சட்டென்று  தண்டவாளத்தில் படுத்துக்கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் முதியவரை காப்பற்றுமாறு  கூச்சலிட்ட நிலையில்,ரயில்வே […]

Categories
மாநில செய்திகள்

“வேலை தரக்கோரி இளம்பெண் தற்கொலை மிரட்டல்” ஹரியானாவில் பரபரப்பு ..!!

ஹரியானா மாநிலத்தில் வேலை தராததால் இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது . ஹரியானா மாநிலம் குறுகிராமில்  உள்ள பகுதியில் இளம் பெண் ஒருவர் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சரியான காரணமின்றி அவரை பணியிலிருந்து தனியார் கம்பெனி நிர்வாகம் நீக்கியது. இதனால் மனமுடைந்த அவர் செய்வதறியாது கம்பெனியின் மொட்டை மாடிக்குச் சென்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த கம்பெனியின் காவலாளி நிர்வாகத்திடம் மற்றும் காவல்துறையினரிடமும் தெரிவித்தார். இதனை அடுத்து காவல்துறையும்,  […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“வயதான தம்பதியினர் தீக்குளித்து தற்கொலை “பெற்ற பிள்ளைகள் கைவிட்டதால் விபரீதம்..!!

திருவண்ணாமலையில் பெற்ற பிள்ளைகள் கவனிக்காமல் கைவிட்டதால் மனமுடைந்து தம்பதி வயதான தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் அப்பாவு இவருக்கு வயது 90 ,இவரது மனைவி அலமேலு வயது 85 இவர்கள் இருவருக்கும் நான்கு ஆண் பிள்ளைகள், மற்றும் மூன்று பெண் பிள்ளைகள் என மொத்தம் ஏழு பிள்ளைகள் உண்டு ஏழு பேரும் தங்களுக்கென்று  திருமணம் ஆனதும் தனித்தனிக் குடும்பங்கள் அமைத்துக்கொண்டு பெற்றோரை கவனிக்காமல் சென்று விட்டனர். ஏழு பிள்ளைகள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கடலூரில் பெண் காவல்துறை அதிகாரி தூக்கிட்டு தற்கொலை”போலீசார் தீவீர விசாரணை !!..

கடலூர் மாவட்டம்,  தெர்மல் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெர்மல்  காவல் நிலையத்தில்  காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஜெய்ஹிந்த் தேவி என்பவர்  தேர்தல் பணிக்காக திருச்சிக்கு சென்று இருந்தார் , அங்கு பணிகள் முடிந்தவுடன் திண்டிவனத்தை அடுத்த காவேரிப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் வீடு திரும்பிய அன்றே அவருக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது , […]

Categories

Tech |