Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அவதிப்பட்ட முதியவர்….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீலனூர் பகுதியில் விவசாயியான சுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுநீரக கோளாறு நோயால் அவதிப்பட்ட சுந்தரராஜ் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சுந்தரம் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த சுந்தரத்தை அருகில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் கட்டிட தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சடலமாக கிடந்த லாரி ஓட்டுநர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

லாரி ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழநத்தம் கிராமத்தில் லாரி டிரைவரான கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொக்கிரகுளம் பலாப்பழ ஓடை பகுதியில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கண்ணனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வலையப்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான திருப்பதி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான திருப்பதி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் திருப்பதியின் வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த திருப்பதி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள புதுதாமரைப்பட்டி பகுதியில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கீதா கடந்த சில நாட்களாக தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் தலைவலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கீதா தனது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? பார்த்ததும் அதிர்ச்சியடைந்த தந்தை…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குழித்துறை பகுதியில் பத்மநாபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் விசாக் என்பவர் திருவனந்தபுரத்தில் தங்கியிருந்து சினிமா துறையில் உதவி எடிட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த விசாக் தனது அறையின் தூக்கிட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகள் வீட்டிற்கு சென்ற மனைவி…. ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

ஹோட்டல் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் ஹோட்டல் ஊழியரான ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் உமா தேங்காப்பட்டணத்தில் இருக்கும் தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் இரவு நேரத்தில் உமா ஐயப்பனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காதலி இறந்த துக்கம்….. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

காதலி இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தீபக்தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீபக்கின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிரபு காதலித்த பெண் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தேர்வுக்கு தயாராகிய இளம்பெண்….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கனகப்பபுரம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான ஷர்மி என்ற மகள் இருந்துள்ளார். இவர் வங்கிப்பணிக்கான தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். இதற்காக ஒரு பயிற்சி வகுப்புக்கு ஷர்மி சென்று வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் சாப்பிட்டு விட்டு ஷர்மி மாடியில் இருக்கும் அறைக்கு தூங்க சென்றுள்ளார். அதிகாலை நீண்ட நேரமாகியும் ஷர்மி அறையிலிருந்து வெளியே வராததால் குடும்பத்தினர் கதவை உடைத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த வாலிபர்…. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்….. போலீஸ் விசாரணை…!!

வடமாநில தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் சிப்காட்டில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராம் என்பவர் தங்கியிருந்து தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராம் தனது அறையில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராம் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சாப்பாடு எடுத்துட்டு வரலையா….? வயலுக்கு வந்த கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள லாடபுரம் 2-வது வார்டில் விவசாயியான முத்தையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் முத்தையா தனது வயலுக்கு மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு சென்று உணவு மற்றும் குழந்தைகளுக்கு பால் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு முத்தையா மீண்டும் வயலுக்கு வந்துள்ளார். அப்போது வயலில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“என்னை SUSPEND பண்ணிட்டாங்க” ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தபால் நிலைய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தபால் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது கணேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வீட்டில் இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கணேசன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]

Categories

Tech |