மருமகள் மாமியாரை அடித்து கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்கணாபுரம் பகுதியில் எல்லப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தைலம்மாள்(75) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர். அதே பகுதியில் மூதாட்டியின் கடைசி மகனான மெய்வேல் என்பவர் அவரது மனைவி செல்வியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மூதாட்டிக்கும், செல்விக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று காலை […]
