Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பெண் போலீசிடம் ஆபாசமாக பேசிய எஸ்ஐ பணி இடைநீக்கம்!!

பெண் போலீசிடம்  ஆபாசமாகப் பேசிய இரயில்வே காவல் நிலைய எஸ்.ஐ சரவணனை பணி இடைநீக்கம் செய்து ரயில்வே காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்டம், இரயில்வே காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் தான் சரவணன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக திருச்சி ரயில்வே காவல் நிலையத்தில் பணிபுரிந்தார். அப்போது, அவருக்குக் கீழ் பணிபுரிந்து வரும் திருமணமாகாத பெண் போலீஸ் ஒருவரிடம் போனில் ஆபாசமாகப் பேசியுள்ளார். பெண் காவலரை, தனது ஆசைக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

BREAKING: எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு;  4 பேர்  அதிரடி கைது 

SI வில்சன் கொலை வழக்கில் தமிழக – கேரள நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த நான்கு பேரை நுண்ணறிவுப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த ஜனவரி 8ஆம் தேதி இரவு கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். தௌபீக், முகமது சமீம் ஆகியோர் இந்தக் கொலையில் தொடர்புடையதாக போலீசார் அறிவித்துள்ளனர். தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் பத்து தனிப்படை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கஞ்சா கடத்திய கார் பறிமுதல் 2 பேர் கைது..!!

சென்னை தரமணி அருகே காரில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர். பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள  எஸ்.ஆர்.பி. டூல்ஸ்  ஜெக் போஸ்டில்  அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பத் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கார் ஒன்றை சோதனையிட்டதில் அரை கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா கடத்தி வந்த அபிஷேக் சிங்கா, குமார் ராஜா ஆகிய இருவரை கைது செய்து காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரனை நடத்தினர். விசாரனையில்  […]

Categories

Tech |