தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சவுதியில் இறந்த மகனின் உடலை மீட்டு தரக்கோரி உதவி கலெக்டரிடம் தாய் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை அடுத்த சிவந்திபட்டி கீழத் தெருவை சேர்ந்தவர் அல்லி பப்பா. இவருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். கணவனை இழந்து இவர் குழந்தைகளை பராமரித்து வளர்த்து இரண்டு பெண்களையும் நல்ல இடத்தில் கட்டி கொடுத்ததோடு மூத்த மகனுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். இளைய மகன் வேல்முருகன் என்பவன் சவுதி […]
