காணாமல் போன சப்-இன்ஸ்பெக்டர் முந்திரி தோப்பில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள உவரி கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்தில் கோபி என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேலைக்கு சென்ற கோபி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரது மனைவி ராஜேஸ்வரி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சப்-இன்ஸ்பெக்டரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனையடுத்து […]
