Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்…. சப்-இன்ஸ்பெக்டருக்கு நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெரியசாமி என்ற சப்-இன்ஸ்பெக்டர் வசித்து வந்துள்ளார். இவர் மல்லியகரை காவல் நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு புஷ்பா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பணி முடித்து விட்டு பெரியசாமி தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து பெத்தநாயக்கன் பாளையம் அருகில் சென்று கொண்டிருக்கும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… சப்-இன்ஸ்பெக்டருக்கு நடந்த விபரீதம்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் சிவாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிவாஜி தளி-ஓசூர் சாலையில் இருக்கும் தொட்ட குப்பனூர் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி ஆச்சுன்னு தெரியல… சப்-இன்ஸ்பெக்டருக்கு நடந்த விபரீதம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதால் ஏற்பட்ட விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செக்காரக்குடி பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணியன் வேலையை முடித்துவிட்டு கடந்த 22ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவர் தூத்துக்குடி- பாளையங்கோட்டை ரோட்டில் சென்று கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதால் கீழே விழுந்த […]

Categories

Tech |