பட்டாசு கடைகளில் சப் கலெக்டர் நேரில் ஆய்வு செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி பஜார் வீதி, சீதாராமய்யர் தெரு, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பழக்கடைகளில் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் தீபாவளி காலகட்டத்தில் பட்டாசு விற்பனை செய்வதற்காக உரிமம் வழங்க கடை உரிமையாளர்களின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட சப்-கலெக்டரான மந்தாகினி வந்தவாசி பகுதியில் இயங்கி வந்த பட்டாசு கடைகளில் திடீரென ஆய்வை மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வில் பட்டாசு கடைகளில் […]
