மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அந்த சுற்றுச்சுவரை கட்டிய வீட்டின் உரிமையாளர் போலீசாரால் கைது செய்யப்படார் . கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகில் உள்ள நடூர் பகுதியில், மழையால் சுற்றுச்சுவர் இடிந்து அருகில் இருந்த வீடுகள் மீது விழுந்தது. சுற்றுச்சுவர் விழுந்ததில், அதனை ஒட்டிய வீடுகள் இடிந்து 17 பேர் பலியாகினர் . இந்த விபத்துக்கு காரணமான சுற்றுச் சுவரை கட்டிய வீட்டின் உரிமையாளரை கைது செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி அப்பகுதி […]
