கொரோனா கட்டுப்பாடுகள் பற்றி காவல்துறை சூப்பிரண்டு ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கு முகக்கவசம் அணியாத பொதுமக்கள் மற்றும் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு முககவசம் அணிவித்துள்ளார். இதனையடுத்து கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாகவும், வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ளவும் முககவசம் அணிய வேண்டும் என அவர் அறிவுரை வழங்கியுள்ளார். இதை தொடர்ந்து பேருந்து நிலையத்தில் இருக்கும் கடைகளுக்கு சென்று முககவசம் […]
