ஹைதராபாத் மதரசாவில் இருந்து புதுவைக்கு ஓடி வந்த சிறுவனை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முகம்மது அப்சர் அலி என்பவரை 13 வயது மகன் அப்துல் மாலிக். இவர் ஹைதராபாத் பகுதியில் உள்ள மதரசா பள்ளியில் குரான் படித்து வருகிறார். மதரசா ஆசிரியர் அப்துல் மாலிக்கை கடிந்து கொண்டதால் கோபத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு ரயிலேறி சென்னை வந்து அங்கிருந்து புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார். இந்நிலையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் […]
