Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

இன்று காலை 9:30 மணியளவில் +1 எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியீடு…!!!

இன்று காலை சரியாக 9:30 மணி அளவில் 11_ ஆம் வகுப்பு எஸ்எஸ்எல்சி  தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது. கடந்த மாதம் பள்ளி கல்வித்துறை 10_ ஆம் வகுப்பு மற்றும்  +2 எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளை  வெளியிட்ட  நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு +1 முடிவுகள்  வெளியிடப்படவுள்ளதாக ஏற்கனவே  அறிவித்ததையடுத்து அதற்கான பணி நடைபெற்று வருகிறது.மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறப்பு தேதியை பயன்படுத்தி  tnresults.nic.in , dge.tn.nic.in என்னும் இணையதளம் மூலம் தங்கள் முடிவுகளை பதிவிறக்கம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

” கோடை காலத்தை முன்னிட்டு விளையாட்டு சிறப்பு பயிற்சி முகாம்” மகிழ்ச்சியில் மாணவர்கள்!!…

பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக கோடை காலங்களில் விளையாட்டு பயிற்சி முகாம் நடத்துவது அப்பகுதி மாணவர்களிடையே பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது பெரம்பலூர் மாவட்டத்தில் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில் மாவட்ட அளவில் 16 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு பயிற்சி முகாம் ஆனது நேற்று முதல் தொடங்கியுள்ளது இந்த பயிற்சி முகாமில் இருந்த திறமையான பயிற்சியாளர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் வைத்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது மேலும் இந்த பயிற்சி முகாமில் கால்பந்து வாலிபால் கூடைப்பந்து […]

Categories
உலக செய்திகள்

பல்கலை கழகத்தில் துப்பாக்கி சூடு….. சம்பவ இடத்தில் 2 பேர் பலி!!

அமெரிக்காவின் வட கரோலினா பல்கலைக்கழகத்தில்  துப்பாக்கிச்சூடு நடத்தியதில்  2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நாட்டில் துப்பாக்கி சூடு, குண்டு வெடிப்பு என சர்வ சாதாரணமாக துயர சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு தான் அமெரிக்காவில் தேவாலயம் அருகே விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் அமெரிக்காவின்  சார்லோட்டேவில் உள்ள கரோலினா பல்கலைக்கழகத்தில் நேற்று கடைசிநாள் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது . அப்போது ஒருவன் உள்ளே நுழைந்து அங்கிருந்த மாணவர்களை துப்பாக்கியால்  சரமாரியாகச் சுட்டான். இதில் 2 […]

Categories
கல்வி மாநில செய்திகள்

கோடை விடுமுறை…மாணவர்கள் உற்சாகம்…!!

தமிழ்நாடு முழுவதும்  பள்ளிகளுக்கு இறுதியாண்டு தேர்வு முடிந்தநிலையில் .  இன்றுமுதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2விற்கான  அரசு பொதுத்தேர்வு கடந்த  மார்ச் 1-ஆம்  தேதி  தொடங்கி 19-ஆம்  தேதி முடிவடைந்தன.அதை தொடர்ந்து  பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி அரசு பொதுத்தேர்வும் கடந்த மாதம்  நிறைவு பெற்றது . இதையடுத்து  பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு  இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி தமிழகத்தில்  நடைபெறுவதால், விரைவில் பள்ளிகளில்  இறுதி தேர்வை  முடிக்க பள்ளிக்கல்விதுறை  உத்தரவுவிட்டனர். அந்த உத்தரவின்படி  1 முதல் 9 […]

Categories

Tech |