அனைத்து பள்ளிகளிலும் கல்விக்கு இடையூறாக இருக்கும் பிரச்சனைகளை தெரிவிக்க மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகளின் கல்விக்கு பாலியல் ரீதியான தொல்லைகள், சமூக மற்றும் குடும்ப பிரச்சனைகள் உள்பட பல்வேறு பிரச்சனைகள் இடையூறாக நிற்கின்றன. அதிலிருந்து விடுபட்டு நல்வழிபடுவதற்கு மாணவர்கள் தங்களது பிரச்சினைகளை பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவ-மாணவிகள் வாழ்க்கை மற்றும் கல்விக்கு இடையூறாக இருக்கும் பிரச்சனைகளை […]
