Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கூடுதலாக பேருந்து வேண்டும்…. மாணவர்கள் போராட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!

கூடுதலாக பேருந்து வேண்டி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள விருதாச்சலம் பகுதியில் இருக்கும் அரசு கொளஞ்சியப்பர்  கலைக்கல்லூரி அமைந்திருக்கிறது. இந்த கல்லூரிக்கு சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மாணவர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கல்லூரி நேரங்களில் தங்களுக்கு போதிய அளவில் பேருந்து வசதி இல்லை என மாணவர்கள் தரப்பில் தெரிவித்தனர். அதன்பின் குறிப்பாக உளுந்தூர்பேட்டை மற்றும் விருதாச்சலம் மார்க்கமாக இயங்கும் அரசு பேருந்துகள் சரி வர இயங்காத காரணத்தினால் மாணவர்கள் கல்லூரிக்கு வருவதற்கும் மீண்டும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தடுத்து நிறுத்திய நிர்வாகம்…. மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…. தர்மபுரியில் பரபரப்பு….!!

கல்லூரிக்கு செல்லும் 2 பாதைகளிலும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரியில் உள்ள தென்னம்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான பாலிடெக்னிக் கல்லூரி அமைந்திருகிறது. இந்தக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் எல்லூகான் கொட்டாய் கிராமம் சாலை வழியாகவும் மற்றும் சர்க்கரை குடியிருப்பு வழியாகவும் மாணவர்கள் கல்லூரிக்கு செல்கின்றனர். பின்னர் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதினால் எல்லூகான் கொட்டாய் வழியாக கல்லூரிக்கு செல்ல முடியாத நிலையில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எங்கையும் சிக்னல் இல்ல…. சிரமப்படும் மாணவர்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

பள்ளி மாணவர்கள் குடிநீர் தொட்டியின் மீது அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டி ஊராட்சி உட்பட்ட பல்வேறு கிராமங்களில் செல்போன் டவர் இல்லை. இதனால் அப்பகுதியில் இருக்கும் மாணவர்களால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் தண்ணீர் தொட்டிகளிலும், மரங்களிலும் அமர்ந்து பாடம் படித்து வருகின்றனர். இதனால் சிக்னல் கிடைக்காமலும், பாடங்களை சரியாக கவனிக்க முடியாமலும் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மாணவ மாணவிகளின் நலன் கருதி பாப்பாரப்பட்டி […]

Categories
தேசிய செய்திகள்

ஜே.என்.யு. விவகாரம் எதிரொலி: ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், அம்மாணவர்களுக்கு ஆதரவாகவும் ஹைதராபாத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று முகமூடி அணிந்து அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் இடதுசாரி மாணவ அமைப்பச் சேர்ந்த பலரும் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தைக் கண்டித்து தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் அம்மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெரும் போராட்டம் நடத்தியுள்ளனர். ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம், மவுலான ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம், ஒஸ்மானிய பல்கலைக்கழகம் உள்ளிட்ட முன்னணி பல்கலைக்கழகத்தைச் […]

Categories
செய்திகள் மாநில செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் விடிய விடிய போராட்டம்…!!

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் விடிய விடிய போராட்டம் நடத்திய நிலையில் பல்கலைகழகத்திற்கு டிசம்பர் 23-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்திய டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு நாடுமுழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டகளத்தில் குதித்துள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் […]

Categories

Tech |