கூடுதலாக பேருந்து வேண்டி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள விருதாச்சலம் பகுதியில் இருக்கும் அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரி அமைந்திருக்கிறது. இந்த கல்லூரிக்கு சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மாணவர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கல்லூரி நேரங்களில் தங்களுக்கு போதிய அளவில் பேருந்து வசதி இல்லை என மாணவர்கள் தரப்பில் தெரிவித்தனர். அதன்பின் குறிப்பாக உளுந்தூர்பேட்டை மற்றும் விருதாச்சலம் மார்க்கமாக இயங்கும் அரசு பேருந்துகள் சரி வர இயங்காத காரணத்தினால் மாணவர்கள் கல்லூரிக்கு வருவதற்கும் மீண்டும் […]
