மாணவர்கள் ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுற்றியுள்ள பல்வேறு ஊர்களுக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று அரக்கோணத்தில் இருந்து டி45 அரசு பேருந்து சோளிங்கர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் பயணம் செய்கின்றனர். அப்போது படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்யக்கூடாது என அறிவுறுத்தி ஓட்டுனரும், கண்டக்டரும் மாணவர்களை கீழே இறங்குமாறு கூறினர். அதற்கு உன் வேலை […]
