ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி கடந்த 2013ஆம் ஆண்டு முதல் அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது. ஆனால் இந்த கல்லூரியில் அரசு கல்லூரிக்கு உரிய கட்டணம் வசூலிக்காமல், தனியார் கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதனால் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் அரசு அறிவித்த கட்டணத்தை […]
