ஆற்றில் மூழ்கி பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள திருச்சோபுரம் கிராமத்தில் மணிவண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12ஆம் வகுப்பு படிக்கும் மதன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் உப்பனாறு பாலம் அருகே மதன் தனது நண்பர்களுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். இதனால் எதிர்பாராத விதமாக மதன் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனையடுத்து மதனின் நண்பர்களும் அருகிலிருந்தவர்களும் அவரை […]
