Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த கோவை மாணவர்…. பெற்றோரின் உருக்கமான பேச்சு…. அரசின் தீவிர நடவடிக்கை…!!

உக்ரேன் ராணுவத்தில் சேர்ந்த கோவை மாணவர் மனம் மாறி நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் சுப்ரமணியன் பாளையத்தில் ரவிச்சந்திரன்-ஜான்சி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாய் நிகேஷ், ரோகித் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் சாய் நிகேஷ் காரமடையில் இருக்கும் ஒரு பள்ளியில் 12-ஆம் வகுப்பு வரை படித்தார். சிறு வயதிலிருந்தே சாய் நிகேஷுக்கு ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது. ஆனால் உயரம் குறைவாக இருந்ததால் சாய் நிகேஷால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோதிக்கொண்ட பள்ளி மாணவர்கள்…. காய்கறி சந்தையில் பதற்றம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

காய்கறி சந்தையில் வைத்து பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி மெயின் ரோட்டில் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 1300 -க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்கள் பேருந்து நிலையத்தில் நிற்கும் போது அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தை வளாக பகுதியில் மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மாணவர்கள் ஒருவரை ஒருவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேராசிரியர் இப்படி பண்ணலாமா….? போலி திருமண சான்றிதழ் வைத்து மிரட்டல்…. கல்லூரி மாணவி கொடுத்த புகார்….!!

போலி திருமண சான்றிதழ் தயார் செய்து கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள ஐயப்பன்தாங்கல் பகுதியை சார்ந்தவர் சதீஷ்குமார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வரும் நிலையில் அந்தக் கல்லூரியில் இரண்டாமாண்டு விஷுவல் கம்யூனிகேஷன் பயிலும் மாணவி மீது காதல் கொண்டுள்ளார். இதனை அடுத்து அந்த மாணவியிடம் நன்கு பழகி வந்த சதீஷ்குமார் ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என மாணவிக்கு தொல்லை கொடுக்க […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நினைச்ச மார்க் வரல…! 1௦ஆம் வகுப்பு மாணவன் எடுத்த முடிவு… விரக்தியில் நடந்த விபரீதம்…!!

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நஞ்சுண்டாபுரம் ரோட்டில் சுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவுல் ரோஷன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு, ஆன்லைன் மூலமாகவே மாணவர்கள் பாடம் படித்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பிரேக்கிங் : மாணவருக்கு கொரோனா…… நீட் தேர்வு மையத்தில் பதற்றம்….!!

கரூரில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு தேர்வு மையத்தில் வைத்து உறுதி செய்யப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பல எதிர்ப்புகளுக்கு பிறகும் இன்று நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மையம் வைத்து நடைபெறும் இந்த தேர்வுகள் பல விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவதால் மாணவர்கள் பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்பு தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். அந்த வகையில், கரூர் டிஎஸ்பி கல்லூரியில் நீட் தேர்வு எழுத வந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தடை விதிச்சாச்சு… “இனி பப்ஜி கேமை விளையாட கூடாது”… கண்டித்த தந்தை… தூக்கில் தொங்கிய மாணவன்..!!

பப்ஜி கேமை விளையாடக் கூடாதென்று தந்தை கண்டித்ததால் விரக்தியில் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் கோமுட்டேரி பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் வெல்டிங் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.. இவரின் இளைய மகன் சீனிவாசன், அண்மையில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றார்.. கொரோனா ஊரடங்கு விடுமுறை காலத்தில் தொடர்ச்சியாக செல்போனில் பப்ஜி கேமை அதிக ஆர்வத்துடன் விளையாடி வந்துள்ளார்.. இந்தநிலையில் தான் மத்திய […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஏழைகளுக்கு சாத்தியமில்லை… “மகள் இறப்பே கடைசியாக இருக்கட்டும்”… கண்ணீருடன் கோரிக்கை வைக்கும் தந்தை..!!

எனது மகளை உதாரணமாகக் கொண்டு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என இறந்த மாணவியின் தந்தை அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் டி.கலபம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்.. இவரது 17 வயது மகள் ஹரிஷ்மா ஸ்ரீ பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வரவில்லை.. இதனால் வேதனையடைந்த மாணவி, பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.. அதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீட்தேர்வு ஹால்டிக்கெட் வரவில்லை… கடுமையாக திட்டினாரா அப்பா?… மனமுடைந்து மகள் எடுத்த சோக முடிவு..!!

நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் வராததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே இருக்கும் டி.களபம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் என்பவரின் மகள் ஹரிஷ்மா 12ஆம் வகுப்பு படித்து முடித்த நிலையில், நீட் தேர்வு எழுதவுதற்காக விண்ணப்பித்திருந்தார்.. இதனையடுத்து ஹரிஷ்மாவுடன் பயின்ற சக மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வந்துவிட்டது.. ஆனால் அவருக்கு மட்டும் ஹால்டிக்கெட் வரவில்லை.. இதனால் மனமுடைந்த மாணவி, கடந்த 31ஆம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“ஸ்மார்ட்போன் வாங்கித்தரவில்லை”… 10ஆம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு..!!

ஆன்லைன் வகுப்புக்காக செல்போன் வாங்கித் தராததால் 10ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் அடுத்துள்ள மிட்டூர் ஓமகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி திருமூர்த்தி. இவரது மகன் தினேஷ்.. வயது 14 ஆகிறது.. தினேஷ் மிட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்புக்கு தேர்ச்சியடைந்தார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பள்ளிகள் இன்னும் திறக்கவில்லை.. பள்ளிகள் திறந்து வழக்கம் போல செயல்பட சில காலங்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மார்க் கம்மியா வாங்கிட்டோம்… “பள்ளியில் முதலிடம்”… ஆனாலும் மாணவர் எடுத்த விபரீத முடிவு..!!

தனியார் பள்ளியில் ப்ளஸ் 2 பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த  மாணவன், மதிப்பெண் குறைவாக பெற்றதால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள கொட்டாரமடுகு கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவரின் மகன் அசோக்குமார்.. இவருக்கு வயது 17 ஆகிறது.. குடியாத்தத்தில் இருக்கும்  தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கணக்கு-உயிரியல் பாடப்பிரிவில் 12ம் வகுப்பு படித்தார். இந்தநிலையில், இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் முடிந்து அதற்கான முடிவுகள் நேற்று […]

Categories
உலக செய்திகள்

நாடுவிட்டு நாடு… “சைக்கிளில் 3,000 கி.மீ”… அசத்திய மாணவர்.!!

கிரீஸ் (greece) நாட்டு மாணவர் ஒருவர், ஸ்காட்லாந்திலிருந்து சைக்கிளில் சுமார் 3,000 கி.மீ. தூரம் பயணம் செய்து சொந்த ஊர் திரும்பி அசத்தியிருக்கிறார். கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலால், உலகம் முழுவதுமுள்ள பல்வேறு நாடுகளில் போக்குவரத்து முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள்  தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல முடியாமல் மிகவும் தவித்து வருகின்றனர். இந்தநிலையில், ஸ்காட்லாந்தின் அபர்தீன் என்ற பகுதியில் படித்துவந்த கிளியான் என்ற கல்லூரி மாணவர், சைக்கிளில் 3,218 கிலோ மீட்டர் தூரம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

14 வயது பள்ளி மாணவிக்கு நடைபெறவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்..!!

வேலூர் செல்லியம்மன் கோவிலில் பள்ளி மாணவிக்கு நடைபெறவிருந்த திருமணத்தை சமூகநல அலுவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். வேலூர் சத்துவாச்சாரியில் 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு புகார் வந்தது.. அதன்பேரில், வேலூர் பெண்கள் ஒருங்கிணைப்பு சேவை மைய நிர்வாகி பிரியங்கா, சமூகநல அலுவலர்கள் ரம்யா, சங்கரி மற்றும் சத்துவாச்சாரி காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.. அதில், சத்துவாச்சாரி முருகன் தியேட்டர் தெருவிலுள்ள பாட்டி வீட்டில் தங்கி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஸ்மார்ட்போன் வாங்கிக்கொடுத்த பெற்றோர்… ஆபாச படம் பார்த்து 11 வயது சிறுமியை சீரழித்த மாணவர்கள்..!!

11 வயது மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்த 2 மாணவர்களை போலீசார், போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் தாயை இழந்த 11 வயது சிறுமி தந்தை மற்றும் அத்தையின் அரவணைப்பில் வளர்ந்து வருகின்றார்.. தந்தை மற்றும் அத்தை ஆகிய இருவரும் கூலி வேலைக்குச் செல்வார்கள்.. இதனால் வீட்டில் தனியாக இருக்கும் அந்த சிறுமி, கீழ் வீட்டில் டிவி பார்க்கச் செல்வது வழக்கம்.. கீழ் வீட்டில் இருக்கும் 10ஆம் வகுப்பு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எப்ப பார்த்தாலும் கேம் விளையாடிட்டே இருக்க… கடுமையாக திட்டிய தந்தை… மகன் எடுத்த விபரீத முடிவு..!!

தந்தை திட்டியதால் எலி மருந்தை தின்று மாணவர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இலையூர் கிராமத்தை சேர்ந்த சின்னப்பன்  என்பவருடைய மகன் பிரபாகரன்..18 வயதுடைய பிரபாகரன் ஜெயங்கொண்டம் பகுதியிலுள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வந்தார்.. இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் இரவு பிரபாகரனிடம், அவரது தந்தை ‘எப்ப பார்த்தாலும் மொபைல் போனை வைத்துக்கொண்டு கேம் விளையாடிக் கொண்டே இருக்கிறாய்‘ என்று கூறி கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்து போன […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் படிக்க நீலகிரி மாணவி தேர்வு… குவியும் பாராட்டுக்கள்…!!

லண்டனில் இருக்கும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்க நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அனுபிரியா தேர்வாகியுள்ளார். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகேயுள்ள தேனாடு கிராமத்தை சேர்ந்தவர் இந்திரன். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார்.. லட்சுமி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை ஆவார். இவர்களுக்கு அனு பிரியா என்ற மகள் இருக்கிறார்.. 22 வயதுடைய அனு பிரியா கோவையிலுள்ள தனியார் என்ஜினீயரிங் காலேஜில் எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ் பட்டப்படிப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் இங்கிலாந்து […]

Categories
தேசிய செய்திகள்

தம்பி திறந்து காட்டுப்பா… அப்படியெல்லாம் காட்ட முடியாது… நண்பனை சூட்கேசில் அடைத்து வைத்த மாணவன்… உண்மை என்ன?

ஊரடங்கு காரணமாக அப்பார்ட்மெண்ட்டுக்குள் தனது நண்பனை அனுமதிக்காததால் மாணவன் ஒருவன் பெரிய சூட்கேசில் வைத்து அடைத்துக் கொண்டு சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரில் ஒரு அப்பார்ட்மெண்டில் குடியிருந்து வரும் மாணவன் ஒருவன் வெளியில் சென்று விட்டு பின் பெரிய கனத்த சூட்கேசுடன் வந்துள்ளான். அந்த மிகப் பெரிய சூட்கேசில் அசைவுகள் இருப்பதை கண்ட பாதுகாவலர் சந்தேகமடைந்து அதைத் திறந்து திறந்து காட்டும்படி கூறியுள்ளார். ஆனால் அவன் அதை திறந்து காட்ட மாட்டேன் என்று மறுப்பு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வெளியே சொன்னால் கொன்னுடுவேன்… 9ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி கர்ப்பமாக்கிய டிரைவர் போக்ஸோவில் கைது!

செய்யாறில் 9 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய லாரி டிரைவரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.  செய்யாறு பகுதியை சேர்ந்த 14 வயதான சிறுமி அதே பகுதியில் இருக்கும்  அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். அதே பகுதியை சேர்ந்த 59 வயதான கஜேந்திரன் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறான். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் அந்த பள்ளி மாணவி இயற்கை உபாதையை கழிக்க தனியாக […]

Categories
தேசிய செய்திகள்

BELT வைத்து ஆசிரியரை வெளுத்த மாணவனின் தந்தை….. தாமதமாக வந்த மாணவனை அடித்ததால்…. ஆசிரியருக்கு கிடைத்த தண்டனை..!!

மகனை அடித்த ஆசிரியரை தந்தை பெல்டால் வெளுத்து வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது புதுச்சேரி கென்னடி நகரை சேர்ந்தவர் எட்வின் ராஜ். இவர் புதுவையில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை பள்ளியில் சிறப்பு வகுப்பு நடந்து கொண்டிருந்தபொழுது தாமதமாக வந்த மாணவனை ஆசிரியர் எட்வின் ராஜ் அடித்துள்ளார். பின்னர் அதே மாணவன் வகுப்பில் பாடத்தை கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்ததை கண்டித்துள்ளார் எட்வின் ராஜ். இதனைத்தொடர்ந்து மாணவன் கோபம்கொண்டு வகுப்பை விட்டு வெளியேறியுள்ளார். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திருமண ஏற்பாடு – மாணவி தற்கொலை

வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்ததால் விருப்பமில்லாத மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் நாயக்கன்கொட்டாய் சேர்ந்தவர் வாசுகி. இவர் சேலத்தில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி கணிதம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்பத்தினர் வாசுகியின் திருமண ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர். இதனை அறிந்து எனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என கூறி வந்துள்ளார் வாசுகி. ஆனால் மகளின் பேச்சை ஏற்காத பெற்றோர் ஏற்பாடுகளை தொடர்ந்து செய்து வந்துள்ளனர். இதனால் விரக்தி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டம்… மாணவன் மரணம்

நண்பனின் பிறந்த நாளை கொண்டாட சென்ற மாணவன் கிணற்றில் விழுந்து மரணம் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் அலெக்சாண்டர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அலெக்சாண்டர் உடன் படிக்கும் சக மாணவருக்கு பிறந்தநாள் காரணமாக பள்ளி முடிந்து மாலை 5 மணி அளவில் தோட்டத்திற்கு கேக் வெட்டி கொண்டாட சென்றுள்ளனர். கொண்டாட்டம் முடிந்ததும் சட்டையில் ஒட்டிய கேக்கை சுத்தம் செய்ய கிணற்றில் இறங்கியுள்ளார் அலெக்சாண்டர். குனிந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஐ.டி.ஐ மாணவன் திடீர் தற்கொலை – போலீஸ் விசாரணை

கல்லூரி மாணவன்  திடீர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கரிமங்கலத்தை சேர்ந்தவர் கவியரசன் இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் ஐடிஐ படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த கவியரசன் திடீரென தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டு இருந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கவியரசனை  மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தகவல் அளித்துள்ளனர். இதனை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஏரியில் மூழ்கி 5ஆம் வகுப்பு மாணவன் பலி

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை  சேர்ந்தவர் கருணாமூர்த்தி. இவருக்கு தமிழ்ச்செல்வன் என்ற மகன் இருந்துள்ளன்.  தமிழ்செல்வன் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த தமிழ்ச்செல்வன் அருகில் இருக்கும் ஏரிக்கு சென்றுள்ளார். தற்போது நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஏரியில் தண்ணீரைக் கண்ட சிறுவன் தனது ஆடைகளை கழட்டி விட்டு குளிக்க ஏரியில் இறங்கியுள்ளார். தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் நீச்சல் தெரியாத சிறுவன் தமிழ்ச்செல்வன் நீரில் மூழ்கியுள்ளன். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாநகர பேருந்தில் கண்ணாடி உடைத்து ரகளை … கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது ..!

மாநகர பேருந்தில் முன்பக்க கண்ணாடி உடைத்து மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மந்தைவெளியிலிருந்து பிராட்வே வரை செல்லக்கூடிய வழித்தட எண் 21 என்ற மாநகரப் பேருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே செல்லும்பொழுது அதில் பயணம் செய்த புதுக் கல்லூரி மாணவர்கள் சிலர் ரகளையில் ஈடுபட்டனர். அதனை நடத்துனரும் ஓட்டுனரும் தட்டிக் கேட்டபொழுது அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மாணவர்கள் திடீரென மாநகரப் பேருந்தின் முன்பக்க […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவன் தற்கொலை…. காரணம் தேடி காவல் துறையினர்

கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் துறையூரை  சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் செந்தில்குமார். தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துக்கொண்டிருந்த செந்தில் குமார், நேற்று காலையில் வீட்டை விட்டு வெளியே போனவர் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரை தேடியுள்ளனர். இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் ஒரு மரத்தில் பிணமாக தொங்கி உள்ளார் செந்தில்குமார். இதுகுறித்து சுந்தர்ராஜ் காவல்துறையினரிடம் அளித்த […]

Categories
மாநில செய்திகள்

அழகி போட்டியில் மகுடம் சூடிய சென்னை மாணவி..!!

தனியார் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட அழகி போட்டியில் சென்னையை சேர்ந்த 19 வயது மாணவி வெற்றி பெற்றுள்ளார். ஹரியானா மாநிலம் குர்கிராமில்  தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்திய அழகிப் போட்டியில் சென்னையை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி பாசினி பாத்திமா பட்டம் பெற்றுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பேசிய பாத்திமா இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட ஒட்டு மொத்தமாக 250 பேர் கலந்து கொண்டனர். மொத்தம் மூன்று சுற்றுகளாக போட்டிகள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாணவனை தாக்கிய ஆசிரியர்…. உங்களுக்கு எதுக்கு இந்த வேலை….. ஆத்திரமடைந்த ஊர் மக்கள் தர்ணாபோராட்டம்…!!

கோவை அருகே  பள்ளி மாணவனை சாதி பெயரை கூறி அடித்த ஆசிரியரை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்  நடத்தினர். கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் பகுதியை அடுத்த சுண்டக்காமுத்தூர் இல் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அந்த கிராமங்களைச் சுற்றியுள்ள 750க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவன் சரியாக வீட்டுப்பாடம் எழுதாத காரணத்தினால் அவரது வகுப்பு ஆசிரியர் அவரை கண்டித்துள்ளார். அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த வேறு வகுப்பின் ஆசிரியர் ஒருவர் மாணவனை வீட்டுப்பாடம் […]

Categories
தேசிய செய்திகள்

தாயின் கண்முன்… மகனை 15 நிமிடம் விடாமல் கடித்த நாய்… வைரலாகும் வீடியோ..!!

பஞ்சாப் மாநிலத்தில் பள்ளி மாணவன் ஒருவனை அவனது தாயார் கண் முன்னால் பிட் புல் ரக நாய் ஓன்று கடித்து குதறும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த லக்ஸ் உப்பால் (Laksh Uppal). 15 வயது மாணவனான இவன் நேற்று டியூசன் சென்றுவிட்டு சைக்கிளில் மாலை வீடி திரும்பினான். அப்போது அங்கிருந்து வந்த ஒரு பிட் புல் (pitbull) ரக நாய், திடீரென சிறுவனின் காலை கடித்து குதற தொங்கியது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இணையதளத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வரும் ஐந்தாம் வகுப்பு மாணவி..!!

மதுரை அருகே பள்ளிக்கு பேருந்து வசதி செய்து தரக்கோரி கிராமசபை கூட்டத்தில் துணிச்சலாக கேட்ட ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு மீனாட்சிபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது,  இதனை பார்ப்பதற்கு சஹானா என்ற ஐந்தாம் வகுப்பு மாணவி தனது தோழிகளுடன் சென்று இருந்தார். அப்போது திடீரென ஊராட்சி மன்ற தலைவரை நோக்கி ஏழு கிலோ மீட்டர் தூரம் உள்ள பள்ளிக்கு பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் மிகவும் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 10ஆம் வகுப்பு மாணவர்

தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் பள்ளி வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநில ஸ்ரீகாகுலம் கிராமத்தில் இசட்.பி. என்ற தனியார் உயர்நிலைப் பள்ளியில், அதே பகுதியைச் சேர்ந்த தீபக் சார் என்பவர் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில், தீபக் தான் படிக்கும் பள்ளி வளாகத்திலேயே நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து வழக்கை விசாரித்துவரும் உதவி ஆய்வாளர் கான்டாசாலா கூறுகையில், “இசட்.பி. பள்ளியில் படித்துவந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை…

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை  தனியார்  பள்ளி  மாணவன் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பதற்றம் நிலவுகிறது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஹரிபாபு தற்கொலை செய்து கொண்டதற்கு பள்ளி நிர்வாகத்தின் அடாவடி வசூல்தான் காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். மாணவனின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை வாங்க மறுத்து  வரும் மாணவனின் உறவினர்கள் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

”மொட்டை மாடியில் தூங்கிய மாணவி” சீரழித்த கொடூரன் மீது போக்சோ பாய்ந்தது …!!

நாகர்கோவில் அருகே எட்டாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த பக்கத்து வீட்டு இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரத்தினசிவா(32). இவரது பக்கத்து வீட்டில் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அந்த மாணவி இரவு நேரங்களில் மொட்டை மாடியில் தூங்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளார். இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ரத்தினசிவா, அந்த மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் வன்புணர்வுவில் ஈடுபட்டுள்ளார். மேலும், மாணவியிடமிருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பிடிக்காத நபரிடம் அமைதியாக இருப்பேன்” – மாணவிக்கு பதிலளித்த முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி!!

“பிடிக்காத நபரிடம் ஒதுங்கி அமைதியாக இருப்பேன்” என்று முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி ஒரு பள்ளி மாணவியின் கேள்விக்கு கூலாக பதிலளித்த வீடியோ காட்சி வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி கடந்த சில ஆண்டுகளாக பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்து வந்தார். ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்த்தும் குரல் கொடுக்காமல் ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் நேரு வீதியில் உள்ள பஜார் பகுதியில் தனது நண்பரின் தனியார் வாட்ச் கடையில் தனது நேரத்தை கழித்துவரும் ரங்கசாமியிடம் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் …!!!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ளது . நீட் தேர்விற்கான விண்ணப்ப அவகாசம் இன்று நள்ளிரவு 11:50 மணியுடன் முடிவடைகிறது .நாளையுடன் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் முடிவடைய உள்ளது .விண்ணப்பித்ததில் தவறுகள் ஏதேனும் செய்திருந்தால் அதனை ஜனவரி 15 முதல் 31 ஆம் தேதி வரை திருத்தம் செய்ய வாய்ப்பளிக்கப்படும் . மே 3ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டு ஜூன் 4ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .முறைகேடுகளை தவிர்ப்பதற்கான […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்ட ஜெர்மனி மாணவர்… திருப்பி அனுப்பிய இந்தியா..!!

ஐஐடியில் தங்கி பயின்று வந்த ஜெர்மனி நாட்டு மாணவர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டதால் சென்னை ஐஐடியில் இருந்து வெளியேற்றப்பட்டு ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். சென்னை ஐஐடியில் முதுகலை இயற்பியல் பிரிவில் பயின்றுவந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜேக்கப் லிண்டந்தால் என்ற மாணவர், கடந்த வியாழனன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டார். போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், ஜெர்மனியை ஹிட்லர் 1933ஆம் […]

Categories
மாநில செய்திகள்

“போக்குவரத்து சீரமைப்பில் புதிய முயற்சி” நடனமாடிய MBA மாணவிக்கு குவியும் பாராட்டு….!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தனது நடனத்தின் மூலம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் எம்பிஏ மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். புனேவில் MBA படித்து வரும் சுபி ஜெயின்  என்ற மாணவி 15 நாட்கள் கல்விசார் பயிற்சிக்காக இந்தூர் வந்துள்ளார். இதையடுத்து  அங்கு நிலவும் போக்குவரத்து நெரிசலை கண்ட மாணவி சுபி ஜெயின், அதனை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட முயன்றார். அதன்படி மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை வாகன நெரிசல் மிகுந்த பகுதிகளில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாநில அளவிலான கியூப் போட்டி: சென்னை மாணவர் முதல் பரிசு!

மாநில அளவிலான கியூப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த மாணவர் முதல் பரிசை வென்றார். கியூப் விளையாட்டானது மனிதர்களின் மூளையையும் கைகளையும் வேகமாக செயல்பட வைத்து உடலையும் சுறுசுறுப்பாக வைப்பது மட்டுமின்றி, முடிவுகளை சரியாக எடுக்கவும் உதவும். இந்நிலையில், மாநில அளவிலான கியூப் போட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில், சென்னை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 98 மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இந்த போட்டியில், சென்னையைச் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எனக்கு உதவுங்க…. ”நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்”….. சேலம் மாணவன் உருக்கம் …!!

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை அரசு நிதியுதவி செய்து ஊக்குவித்தால் சர்வதேச அரங்கில் அவர்கள் ஜொலிக்க முடியும் என ஏரோபிக்ஸ் வீராங்கனை சுப்ரஜா அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார். சேலம் மாவட்டம் பெரியப்புதூர் பகுதியில் வசித்துவரும் பெருமாள் – பார்வதி தம்பதியினரின் மகள் சுப்ரஜா. கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதல் ஆண்டு படித்து வரும் இவர், ஏரோபிக்ஸ் விளையாட்டில் சர்வதேச அளவிலான போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். தந்தை ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்துவரும் நிலையில், 17 […]

Categories
திருச்சி பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திருச்சி அருகே பயங்கரம்… விடுதி காப்பாளரை கொலை செய்த மாணவன்..!!

திருச்சி தனியார் வேளாண் கல்லூரி விடுதி காப்பாளரை மாணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூர் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவரது மகன் அப்துல் ஹக்கீம்(20). இவர் துறையூர்- முசிறி சாலையில் உள்ள கண்ணனூர் பகுதியில் இயங்கும் இமயம் வேளாண் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். விடுதியில் தங்கி படிக்கும் மாணவர் அப்துல் ஹக்கீம், கடந்த சில நாள்களாக கல்லூரி, விடுதிக்கு வராமல் இருந்துள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அட்வைஸால் ஆத்திரம்…… கன்டக்டரை தாக்கிய மாணவன்…… கல்லூரியை முற்றுகை செய்த பயணிகள்….. கோவையில் பரபரப்பு….!!

கோயம்புத்தூரில் பஸ்ஸில் தொங்கிய மாணவர்களை கண்டித்த கண்டக்டர் தாக்கபட்டத்தை கண்டித்து கல்லூரியை பயணிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திருப்பூர் to கோயம்புத்தூர் வரை செல்லும் தனியார் பேருந்து ஒன்று நேற்று காலை 9 மணியளவில் சூலூர் பகுதி வழியாக சென்றுகொண்டிருந்தது. அப்பொழுது சூலூர் பகுதியை அடுத்த காரணம்பேட்டை பகுதியில் பேருந்து பயணிகளை ஏற்ற நிறுத்தப்பட்டது. அப்பொழுது படியில் சில மாணவர்கள் கம்பியை பிடித்தவாறு தொங்கிக் கொண்டே இருந்ததால் பிற பயணிகள் பேருந்தில் உள் நுழைய முடியாமல் தவித்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முன் விரோதம்… துப்பாக்கியால் நெற்றிப் பொட்டில் சுட்ட மாணவர்..!!

பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துவரும் மாணவர்களுக்கு இடையே இருந்த முன்விரோதத்தால் துப்பாக்கியால் நெற்றிப் பொட்டில் சுடப்பட்டதில் மாணவர் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அடுத்த வேங்கடமங்கலம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த கண்ணன்-பார்வதி தம்பதி மகன் முகேஷ் (19). இவர் அதே ஊரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். அதே ஊர் பார்கவி தெருவைச் சேர்ந்தவர் விஜய் (19). இருவரும் ஒரே கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்துவருகின்றனர். இருவருக்கும் இடையே அடிக்கடி […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களை வெளுத்து வாங்கிய போலீஸ்…… வெறிசெயலுக்கு பெற்றோர்கள், பொதுமக்கள் கண்டனம்….!!

கேரளாவில் காவல்துறையினர்பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து ,மாணவர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கேரள மாநிலம் வர்க்கலா பகுதியில் யூத் பெஸ்டிவல் என்ற பண்டிகை நடைபெற்று உள்ளது. அந்த பண்டிகையை கொண்டாடும் விதமாக பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பள்ளி முதல்வர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் பள்ளி வளாகம் என்றும் பாராமல் மாணவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் சதீஷ் என்பவர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆசிரியரிடம் பலாத்கார முயற்சி……. கத்தியதால் கத்தி குத்து……. தப்பி ஓடிய மாணவனுக்கு போலீஸ் வலைவீச்சு…..!!

கன்னியாகுமரியில் டியூசன் ஆசிரியரை 16 வயது மாணவன் கத்தியால் குத்தி தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் பிஎட்  பட்டம் முடித்த 25 வயது இளம்பெண் தனது வீட்டில் 15 மாணவ மாணவிகளுக்கு டியூஷன் வகுப்பு எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது  வீட்டிற்குள் ஆள் இல்லாத சமயத்தில் நுழைந்த 16 வயது சிறுவன் ஒருவன் ஆசிரியரிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். பின் ஆசிரியர் சத்தமிட உன்னை சும்மா விட்டால் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எலி பேஸ்ட்டால் பல் துலக்கிய சிறுவன்……”அறியாமையால் அகால மரணம்” விழுப்புரத்தில் சோகம்….!!

விழுப்புரத்தில் பல்பொடி என நினைத்து எலி பேஸ்ட்டால் பல் துலக்கிய பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை அடுத்துள்ள கோணலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராம். பதிமூன்று வயதான இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஸ்ரீராம் பல்பொடி என்று நினைத்து எலி பேஸ்டை எடுத்து பல் துலக்கியுள்ளார். இதில் எலி  பேஸ்ட்டை முழுங்கிய அவர் திடீரென வாந்தி எடுத்து […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி…. இனி 600 மார்க் கிடையாது… 500 மார்க் தான்…!!

+1 மற்றும் +2 மாணவர்களுக்கு 600 மதிப்பெண்ணுக்கு நடந்து வந்த தேர்வு இனி 500 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படுமென்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக பள்ளி கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றது.குறிப்பாக 10 மற்றும் 12  வகுப்புக்களுக்கான ரேங்கிங் முறையை நீக்கியது மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்கியது. அதை தொடர்ந்து 11 மற்றும் 12_ஆம் வகுப்பு_க்கு 1200 மதிப்பெண் 600_ஆக குறைக்கப்பட்டது தொடங்கி இரண்டு தாள்களாக இருந்த மொழிப்பாட தேர்வு ஒரு பாடமாக மாற்றப்பட்டது […]

Categories
மாநில செய்திகள்

7000 மாணவர்களுக்கு உதவி தொகை சிக்கல்…. பள்ளி நிர்வாக கவனக்குறைவால் விபரீதம்..!!

தேசிய கல்வி கொள்கை உதவி தொகை பெற்று தர பெரும்பாலான கல்விகள் விண்ணப்பிக்காததால் 7000 மாணவர்களுக்கு உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கல்வி உதவி தொகை திட்டமான தேசிய வருவாய்வழி திறன் தேர்வு மூலம் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தகுதித் தேர்வுகள் வைக்கப்படுகின்றனர். அதில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள ஆண்டுக்கு 12,000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாணவியிடம் லஞ்சம் வாங்கிய வரலாற்றுப் பேராசிரியர் கைது…!!!!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கல்லூரி மாணவியிடம் லஞ்சம் வாங்கிய வரலாற்றுப் பேராசிரியர் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ரத்தன்ராஜ் என்பவர் மதுரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரலாற்றுத்துறை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனக்கு கீழ் பி.ஹெச்.டி ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் புத்தன்  சந்தை பகுதியைச் சேர்ந்த மாணவி கிளாடிஸ் பிளோரா என்பவரிடம் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பணம் சான்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனையடுத்து மாணவி பணத்தை மார்த்தாண்டத்தில் வைத்து தருவதாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஆசிரியர்கள்-மாணவர்கள் இணைந்து தயாரித்த ஒரு லட்சம் விதை பந்துகள்..!!

அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஒரு லட்சம் விதை பந்தினை உருவாக்கியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பள்ளிக்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஒரு லட்சம் விதை பந்தினை உருவாக்கியுள்ளனர். இதற்காக 10 குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதில் சிறப்பாக மற்றும் எண்ணிக்கையில் அதிகமாக செய்த மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பரிசுகளும்  வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து இந்த விதை பந்துக்களை ஏரிக்கரைகள், […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

செயின் பறிக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் ..!!! பொதுமக்கள் தர்ம அடி …!!!

பணத்  தேவைக்காக  செயின்  திருட முயன்ற  கல்லூரி  மாணவர்களை  மடக்கி பிடித்த  பொதுமக்கள்  தர்ம  அடி  கொடுத்து  காவல்துறைனரிடம்   ஒப்படைத்தனர் . திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை  அடுத்த   ரமணா நகரில்   தெய்வானை என்கிற  பெண் சாலையின்  ஓரமாக  நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது  அவ்வழியாக  இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு  கல்லூரி மாணவர்கள்  தெய்வானை கழுத்தில் இருந்த 5 சவரன்  தங்க தாலி செயினை பறிக்க  முயற்சி செய்தனர் .இதனை  கண்ட  அக்கம் பக்கத்தினர்   இருவரையும்  மடக்கி பிடித்து கைகளை  கயிற்றால்   கட்டி   தர்ம அடி  […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாணவர்கள் மகிழ்ச்சி ”செருப்பு கிடையாது இனி ஷூ” அமைச்சர் அதிரடி ….!!

6_ஆம் வகுப்பு முதல் 12_ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செருப்புக்கு பதில் ஷூ வழங்கப்படுமென்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில் , பள்ளி கல்வித்துறையை மேம்படுத்த தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். மேலும் பேசிய அவர் , தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளியில் படிக்கும் 6_ஆம் வகுப்பு முதல் 12_ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ , மாணவிகளுக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆசிரியர் தாக்கி +2 மாணவன் படுகாயம்….குமரியில் பரபரப்பு..!!

கன்னியகுமாரியில் தனியார் பள்ளி ஆசிரியர் தாக்கியதால் படுகாயம் அடைந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலே பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு பாடத்திட்டத்தின் படி ஆசிரியர்கள் பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கல் அருகே தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகிறார் மாணவரின் ஜோசப் இவரை அப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் ஒருவர்  கடுமையாக தாக்கியதால் படுகாயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இச்சம்பவம் […]

Categories

Tech |