வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஏ.டி.எம்-களில் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். மத்திய அரசு இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் ஒரு பொதுத்துறை இன்ஷூரன்ஸ் நிறுவனம் தனியார் மயமாக்கப்படும் என அறிவித்ததற்கு வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருச்சி வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம், தர்ணா போராட்டம் போன்றவை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் […]
