Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரொம்ப சிரமமா இருக்கு…. எங்கையும் பணம் இல்ல…. போராட்டத்தால் பாதிக்கப்படும் வாழ்வு….!!

வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஏ.டி.எம்-களில் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். மத்திய அரசு இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் ஒரு பொதுத்துறை இன்ஷூரன்ஸ் நிறுவனம் தனியார் மயமாக்கப்படும் என அறிவித்ததற்கு வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருச்சி வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம், தர்ணா போராட்டம் போன்றவை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கோபுரம் கண்ணுக்கு தெரியல…. அவ்வளவு குளிரு… கடுமையாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள்…!!

காலை 8 மணி வரை பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மாசி மாத தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் கடந்த இரண்டு நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தஞ்சை பெரிய கோவில் கோபுரம் தெரியாத அளவிற்கு காலை 8 மணி வரை பனிப்பொழிவு நீடித்துள்ளது. மேலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள மணிமண்டபம், தொல்காப்பியர் சதுக்கம் கோபுரம் மற்றும் மேம்பாலங்கள் போன்றவை பனியால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

என்ன நடந்தாலும் பரவாயில்லை… இதுக்கு மேலும் பொறுக்க முடியாது… கோவையில் பரபரப்பு…!!

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நாதேகவுண்டன்புதூர் கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் சரியாக விநியோகித்த படாததால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் கோபமடைந்த பெண்கள் அப்பகுதியில் உள்ள சாலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இப்படி செஞ்சா நாங்க என்ன பண்ணுறது… எல்லாமே பாதிக்கப்படுது… அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

ஊரணி அருகே உள்ள மெயின் ரோட்டில் குப்பைகளை கொட்டுவதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதுடன், நீர் மாசுபட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் ஏழாயிரம் பண்ணை மெயின் ரோட்டின் முகப்பு பகுதியில் குப்பைகளை ஒரே இடத்தில் கொட்டுவதால் அந்த சாலையின் வழியாக கோட்டைப்பட்டி, சங்கரன்கோவில், கோவில்பட்டி, திருவேங்கடம் போன்ற பல ஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் குப்பைகளை ரோட்டில் ஒரு இடத்தில் கொட்டி எரிப்பதனால் அது போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதுடன் வாகன ஓட்டிகளுக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத அளவு குளிர்…. கடுமையான உறைபனி தாக்கம்… பாதிக்கப்பட்ட பொதுமக்களின் வாழ்வு…!!

நீலகிரி மாவட்டத்தில் கடும் உறைபனி நிலவுவதால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அதிகளவு பனி பொழிவதால் அங்குள்ள விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்காக்களில் உள்ள புல்வெளிகள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல பனியால் மூடப்பட்டுள்ளது. இதனால் நகர் பகுதிகளில் இருப்பதைவிட அடர்ந்த வனப்பகுதிகளில் உறைபனி தாக்கமானது அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் அப்பர் பவானி, அவலாஞ்சி, போர்த்தி மந்து போன்ற பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையானது பூஜ்யம் டிகிரிக்கும் கீழ் சென்றுவிட்டது. இதனால் கடந்த 27ஆம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திரும்பிய பக்கமெல்லாம்…. வெள்ளை போர்வை போல் பனி… பாதிக்கப்பட்ட அன்றாட வாழ்வு…!!

ஊட்டியில் கடுமையான உறைப்பனியின் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு சிரமத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக அதிக அளவில் உள்ளது. இதனால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, எச்.ஏ.டி.பி விளையாட்டு மைதானம், ரயில் நிலைய வளாகம், காந்தல் விளையாட்டு மைதானம், குதிரைப்பந்தய மைதானம், பைக்காரா, தலைகுந்தா, எச்.பி.எப், அப்பர் பவானி, அவலாஞ்சி போன்ற அனைத்து இடங்களிலும் புல்வெளிகளில் மீது வெள்ளைப் போர்வை போர்த்தியது போல […]

Categories

Tech |