தன்னை ஏமாற்றிய சென்ற கணவர் மீது 36 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு மனைவி வழக்கு பதிவு செய்த வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூர் பகுதியில் 65 வயதான இளவரசி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவருக்கு 19 வயது இருக்கும் போது விஜய கோபாலன் என்பவரை கடந்த 1975-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இளவரசி கர்ப்பமாக இருக்கும் போது வேலை காரணமாக ஹைதராபாத்திற்கு சென்ற விஜய கோபாலன் திரும்பி […]
