துணி பந்தல் ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து துணி பண்டலை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கொல்கத்தா நோக்கி சென்றுள்ளது. இதை திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூரில் வசித்து வரும் சுரேஷ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அதோடு நடராஜ் என்பவர் கிளீனராக பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த லாரி விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டியில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரி பக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரில் சென்று கொண்டிருந்தபோது, […]
