வரி செலுத்தாத கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள மினி பேருந்து நிலையம், திண்டுக்கல் ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள் உள்ளது. இந்த கட்டிடங்களை தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு பெற்றுள்ளனர். கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கரூர் பேருந்து நிலையத்தில் 8 கடைகள், மினி பேருந்து நிலையம் அருகே 2 கடைகள், திண்டுக்கல் சாலையில் ஒரு கடை என மொத்தம் 11 கடைக்காரர்கள் தலா 7 […]
