காஷ்மீரில் இராணுவ வீரர்கள் என்று டிரக் டிரைவரை போராட்டகாரர்கள் கல் எறிந்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சட்டத்தை இரத்து செய்ததை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் இருந்து வருகின்றது. தொடர்ந்து அங்கே இராணு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு_வில் சில இடங்களில் இயல்பு நிலை திரும்பினாலும் அங்கே கல்வீச்சு சம்பவமும் , போராட்டமும் , வன்முறையும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், நேற்று இரவு அங்குள்ள தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் […]
