Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதை குடிச்சிட்டு இப்படி கஷ்டப்படனுமா…? வாலிபருக்கு நடந்த சோகம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்….!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகர் பகுதியில் முருகேசன் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். எனவே முருகேசன் பல்வேறு மருத்துவமனைகளில் அதற்காக சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் விரக்தியில் தனது வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… என்ன பண்ணியும் சரியாகல… கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த கூலி தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அரங்கம் கிராமத்தில் சுப்பிரமணி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சுப்பிரமணி விரக்தியில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

என்ன பண்ணியும் சரியாகல… ரொம்ப கஷ்டமா இருக்கு… பெண் எடுத்த விபரீத முடிவு…!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மானம்பதி பகுதியில் ஜெயவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால் அங்கு உள்ள மானாமதி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் இவருடைய வயிற்று வலி சரியாகவில்லை. இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி மன […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்னால தாங்க முடியல… எதுவுமே சரி இல்ல… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஓம் மேட்டுப்பட்டி பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகளும், முரளிதரன் என்ற மகனும் இருக்கின்றனர். இவரது மகளுக்கு திருமணமாகி அவரது கணவருடன் வெளியூரில் வசித்து வந்துள்ளார். இவரது மகனும் முரளிதரனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் முரளிதரன் கேட்டரிங் படிப்பு முடித்துவிட்டு அதற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் லாரி கிளீனராக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்… கதறிய குடும்பத்தினர்… திருவள்ளூரில் பரபரப்பு…!!

மனைவி மற்றும் மகள் வீட்டில் இல்லாத சமயத்தில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மடத்துகுப்பம் கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் தெருவில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு வனிதா, பச்சையம்மாள் என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்து துரைராஜ் பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…! பயங்கரமா வலிக்குதே… வேதனையில் கதிரவன் எடுத்த முடிவு …!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் நெல்வாய் கிராமத்தில் கதிரவன் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் தீராத வயிற்று வலியால் சில மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் திருக்கச்சூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்த கதிரவன் அங்கு தனது பிரச்சனையை கூறினார். அதன் பின் யாரும் எதிர்பாராத சமயத்தில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தீராத வாயிற்று வலி… சிகிச்சை எடுத்தும் பலனில்லை…. இளைஞர் எடுத்த முடிவு…!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள யூ.கொத்தபள்ளி என்ற கிராமத்தில் அரிஷ் என்பவர் வசித்து வருகிறார். அரிஷ் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதில் மனமுடைந்த அரிஷ் தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இந்நிலையில் மயங்கி கிடந்தவரை அவரது குடும்பத்தினர் உடனடியாக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

சிறுநீரக கல் இருப்பதற்கான அறிகுறிகள் …

சிறுநீரக கல் இருப்பதற்கான அறிகுறிகள்  சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் முதுகு புறம்   மற்றும் வயிற்று பகுதிகளில் கடுமையான வலியை ஏற்படுத்தும் . சிறுநீரக பாதைகளில் இந்த கல் நகர்ந்து செல்லும் போது கடுமையான வலியை ஏற்படுத்தும் . சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் எரிச்சல் ஏற்படும் . சிறுநீர் ஒருவித நாற்றத்துடன் இருக்கும் . சிறுநீரில் சிறு சிறு சரளை கற்கள் தென்படும் . அடிக்கடி குமட்டல் ,வாந்தி உணர்வு , காய்ச்சல் போன்றவை ஏற்படும் […]

Categories

Tech |