அமெரிக்கா- ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால் இந்திய பங்குச்சந்தையில் 1, 944 பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால் இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது.வர்த்தகத்தின் முதல் நாளான நேற்று பங்குசந்தை தொடங்கிய போதே, சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவை சந்தித்தது. இந்த சரிவு நீண்ட நாட்களுக்கு தொடர வாய்ப்புள்ளதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களாக பங்குசந்தையில் அனைத்து […]
