தூத்துக்குடியில் அருணா ஜெகதீசன் ஆணையத்தில் ரஜினி விசாரணைக்கு ஆஜராகாதது குறித்து சீமான் விமர்சித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகளின் ஊடுருவியுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரித்து வரும் அருணா ஜெகதீசன் ஆணையம் ரஜினியின் தெரிவித்த கருத்து குறித்து விசாரிப்பதற்காக நாளை மறுநாள் பிப்ரவரி 25ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது . ஆனால் ரஜினி தரப்பில் நேரில் ஆஜரானால் […]
