மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படுமென்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலையடுத்து திமுக கூட்டணி சார்பில் இன்று நாகர்கோவிலில் நடைபெறும் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிரசாரத்தை தொடங்குகின்றார் . இதில் திமுக தலைமையிலான அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி_யில் இருந்து ராகுல் காந்தி தமிழகம் வந்தார். இந்நிலையில் இன்று காலை சென்னை […]
