Categories
அரசியல்

#Breaking: தமிழகத்தில் இன்று மட்டும் 69 பேர் பலி…..!! மொத்த எண்ணிக்கை – 2,236

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது  கடந்த 4 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1.51 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]

Categories
அரசியல்

மக்கள் மகிழ்ச்சி… “5,106 பேர் டிஸ்சார்ஜ்”… தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,07,416 ஆக உயர்வு..!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 5,106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும்… இன்று ஒரேநாளில் 4,549 பேருக்கு கொரோனா”…. மொத்த பாதிப்பு 1,56,369 ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று மேலும் 4,549 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அனைத்து மாவட்டத்திலும் கொரோனா… எத்தனை பேர்? லிஸ்ட் இதோ.!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,51,820  ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 5000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,02,310 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 39,715 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 16,65,273 ஆக இருக்கின்றது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
அரசியல்

சென்னையில் மீண்டும் 1200ஐ தாண்டிய கொரோனா… மொத்த பாதிப்பு 80,961 ஆக உயர்வு..!!

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு மீண்டும் 1200க்கும் கீழ் சென்றுள்ளது மக்களை  அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று மட்டும் 68 பேர் பலி…..! மொத்த உயிரிழப்பு 2,167 ஆக உயர்வு ..!!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,167 ஆக அதிகரித்துள்ளது  கடந்த 4 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1.47 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]

Categories
அரசியல்

மகிழ்ச்சி..! தமிழகம் முழுவதும்… 1 லட்சத்தை தாண்டியது… ஒரே நாளில் 5,000 பேர் டிஸ்சார்ஜ்..!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 5000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக […]

Categories
அரசியல்

“இன்று ஒரேநாளில் 4,496 பேருக்கு கொரோனா”…. மொத்த பாதிப்பு 1,51,820 ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று மேலும் 4,496 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும், […]

Categories
அரசியல்

தமிழகத்தில் ஒன்னு விடாம 37 மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு ….!!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,47,324 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,743 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 97,310 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 39,776 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 16,25,558 ஆக இருக்கின்றது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செம ஹாப்பி ஆன தலைநகர்… ! குறையும் கொரோனா…! நிம்மதியடைந்த மக்கள் ..!!

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 1100க்கும் கீழ் சென்றுள்ளது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று மட்டும் 66 பேர் பலி…..! மொத்த உயிரிழப்பு 2,099ஆக உயர்வு ..!!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2000த்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த4 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1.42 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]

Categories
அரசியல்

“ஒரேநாளில் 4,743 பேர் டிஸ்சார்ஜ்”… தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 97,310 ஆக உயர்வு..!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 4,743 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் […]

Categories
அரசியல்

இதுவரை இல்லாத உச்சம் … “இன்று ஒரேநாளில் 4,526 பேருக்கு கொரோனா”…. மொத்த பாதிப்பு 1,47,324 ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று மேலும் 4,526 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும், […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர் ? மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு.!!

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் மாவட்ட வாரியான மொத்த கொரோனா பாதிப்பு இதோ. இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,035 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 92,567 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 43,548 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரு மாவட்டம் தப்பியது… தமிழகத்தில் இன்று 36 மாவட்டத்தில் கொரோனா..!!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,035 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 92,567 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 43,548 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 15,85,782 ஆக இருக்கின்றது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 66 பேர் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் 3ஆவது நாளாக… 1200க்கும் கீழ் சென்ற கொரோனா… மீண்டு வரும் தலைநகர்..!!

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 3ஆவது நாளாக 1200க்கும் கீழ் சென்றுள்ளது.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. […]

Categories
அரசியல்

தமிழகத்தில் 2000ஐ கடந்த உயிரிழப்பு….!! இன்று மட்டும் 66 பேர் பலி…..!!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2000த்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த4 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1.38 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,035 பேர் டிஸ்சார்ஜ்… குணமடைந்தோர் எண்ணிக்கை 92,567 ஆக உயர்வு..!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 3,035 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று மேலும் 4,328 பேருக்கு கொரோனா…. மொத்த பாதிப்பு 1,42,798 ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும், […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர் ? மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு.!!

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் மாவட்ட வாரியான மொத்த கொரோனா பாதிப்பு இதோ. இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,617 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 89,532 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 42,531 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா தொற்று..!!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,617 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 89,532 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 42,531 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 16,09,448 ஆக இருக்கின்றது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 68 பேர் […]

Categories
அரசியல்

இன்று ஒரேநாளில் 3,617 பேர் டிஸ்சார்ஜ்… குணமடைந்தோர் எண்ணிக்கை 89,532 ஆக உயர்வு..!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 3,617 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றார்கள். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் 2ஆவது நாளாக….. நிம்மதி பெருமூச்சு விட்ட தலைநகர் வாசிகள் …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, ஐந்து அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த நிலையில்தான் இன்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாயின. அதில், […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று மேலும் 4,244 பேருக்கு கொரோனா…. மொத்த பாதிப்பு 1,38,470 ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று மேலும் 4,244 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும், […]

Categories
அரசியல்

தமிழகத்தில் 2000ஐ நெருங்கும் உயிரிழப்பு….!! இன்று மட்டும் 68 பேர் பலி…..!!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2000த்தை நெருங்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த4 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1.34 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]

Categories
அரியலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு அதிரடி – அரியலூரில் அறிவிப்பு …!!

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்ததால் இன்று முதல் 7 நாட்களுக்கு கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் வேகமெடுத்து வருகின்றது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு கட்ட முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அரியலூர் நகரில் பூக்கடை நடத்தி வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.இதனால் அரியலூர் நகரில் கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு நேற்று கோட்டாட்சியர் […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் 21 மாவட்டங்களில்….. வெளியான அதிர்ச்சி தகவல் …!!

தமிழகத்தில் இன்று மட்டும் 37 மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 3,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 1,185 பேருக்கு நோய் தொற்று அதிகரித்துள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 76,158ஆக உள்ளது. இன்று மட்டும் 3,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் மொத்த எண்ணிக்கை 85,915ஆக உள்ளது.இன்று மட்டும்  69 பேர் உயிரிழந்ததால், மொத்த […]

Categories
அரசியல்

எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர் ? மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு.!!

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் மாவட்ட வாரியான மொத்த கொரோனா பாதிப்பு இதோ. இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 3,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 85,915 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 36,628 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 15,00,909 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி…. கொரோனாவுக்கு மருந்து…. ஐ.சி.எம் ஆர் பரிந்துரை …!!

கொரோனா சிகிச்சைக்கு LTOLIZUMAB மருந்தை பயன்படுத்தலாம் என்று ஐ.சி.எம் ஆர் பரிந்துரை செய்துள்ளது. கொரோனா தொற்று வைரஸால் இந்திய நாடு அல்லல் பட்டுக் கொண்டிருக்கும், இந்த நிலையில் கொரோனாவில் இருந்து மக்களை மீட்டு எடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மத்திய, மாநில அரசாங்கங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் ஒருபுறம் இருந்தாலும், கொரோனா தடுப்பு மருந்துகளை கண்டறியும் ஆய்வில் உலக நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் மருத்துவர்களும் உள்ளனர்.  எப்போது கொரோனா தடுப்புமருந்து கிடைக்கும் என்ற கேள்வி குறித்தெல்லாம் பல்வேறு யூகங்களே […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா தொற்று..!!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 3,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 85,915 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 36,628 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 15,00,909 ஆக இருக்கின்றது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 69 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் என்றாலே கெத்து தான்…. 15 லட்சத்தை தொட்டு அசத்தல்… வியக்கும் மாநிலங்கள் …!!

தமிழகத்தில்கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,900த்தை நெருங்குவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 3,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 1,185 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மட்டும் மொத்த பாதிப்பு 76,158ஆக உள்ளது. இன்று மட்டும் 3,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1,34,226 ஆக […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இப்படி வந்து ஒரு மாசம் ஆச்சு….. மகிழ்ச்சியான சென்னை வாசிகள்…. மீளும் தலைநகர் ..!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, ஐந்து அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த நிலையில்தான் இன்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாயின. அதில், […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா தொற்று..!!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 3,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,163 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 82,324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 35,921 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 14,64,281 ஆக இருக்கின்றது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
அரசியல்

#BREAKING: சென்னையில் 7ஆவது நாளாக 2000த்திற்கும் கீழ் சென்ற பாதிப்பு …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, ஐந்து அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த நிலையில்தான் இன்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாயின. அதில், […]

Categories
அரசியல்

எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்? மாவட்ட வாரியாக கொரோனா பட்டியல்..!!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,994 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 78,161 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 41,038 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 14,28,360 ஆக இருக்கின்றது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

என்ன கொடுமை இது ? இப்படி ஆகிடுச்சே… அரசை புலம்பவிட்ட ரிப்போர்ட் …!!

தமிழகத்தில் இன்று ஒரு மாவட்டம் விடாமல் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்த கொரோனா பரிசோதனை நிலையங்கள் 100ஆக உயர்ந்துள்ளது. இதில் 53 அரசு, 47 தனியார் ஆகும். தமிழகத்தில் இன்று மட்டும் 41,038 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 14,28,360 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 4,231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,994 பேர் […]

Categories
சற்றுமுன் திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு… ”25 நாள் ஆன குழந்தை பலி”… தி.மலையில் சோகம் …!!

தமிழகத்தில் இன்று மட்டும் 4,231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,994 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், இதுவரை 78,161 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 65 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 1,765 ஆக அதிகரித்துள்ளது. திருவண்ணாமலையில் பிறந்து 25 நாளே ஆன பெண் குழந்தை கொரோனாவுக்கு பலியாகியுள்ளது. 3 முறை அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தை […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா தொற்று..!!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,994 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 78,161 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 41,038 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 14,28,360 ஆக இருக்கின்றது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று 1,203 பேருக்கு கொரோனா… 75,000த்தை நெருங்கும் பாதிப்பு …!!

தலைநகர் சென்னையில் மட்டும் இன்று புதிதாக 1,216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, ஐந்து அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 64 பேர் பலி… 1,700ஐ தாண்டிய கொரோனா உயிரிழப்பு ..!!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1700யை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் 1.18 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,636 […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று 1,261 பேருக்கு தொற்று… 72,000ஐ தாண்டிய பாதிப்பு …!!

தலைநகர் சென்னையில் மட்டும் இன்று புதிதாக 1,261 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, ஐந்து அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 65 பேர் உயிரிழப்பு… கொரோனா மொத்த பலி எண்ணிக்கை 1,636 ஆக உயர்வு..!!

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 65 பேர் உயிரிழந்துள்ளது மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் 1.14 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் இன்று 1,203 பேருக்கு கொரோனா…. மொத்தம் 71,000ஐ தாண்டியது …!!

தலைநகர் சென்னையில் மட்டும் இன்று புதிதாக 1,203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, ஐந்து அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று மட்டும் 4545 பேர் மீண்டனர்.. ! இதுவரை இல்லாத அளவாக மாஸ் …!!

தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக கொரோனா பாதித்தவர்கள் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றார்கள். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மேலும் 3616 பேருக்கு கொரோனா…. மொத்த பாதிப்பு 1,18,594ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று மேலும் 3616 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக இரண்டாவது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

புயல் வந்துச்சு…. வெள்ளம் வந்துச்சு…. திமுக எவ்வளவு கொடுத்துச்சு ? முதல்வர் கேள்வி ..!!

திமுக ஆட்சி காலத்தில் புயல், வெள்ளம் வந்த போது எவ்வளவு நிவாரணம் கொடுக்கப்பட்டது என முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். கிண்டியில் 750 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சி காலத்தில் புயல், வெள்ளம் வந்தது போது எவ்வளவு கொடுத்து இருக்கிறார்கள்? என்பதை எண்ணிப் பாருங்க. அரசாங்கத்தினுடைய நிதி நிலைக்கு ஏற்றவாறு இன்றைக்கு அம்மாவின் அரசு ஏப்ரல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மக்கள் கையில தான் இருக்கு…. நாங்க வீடு வீடா செல்கின்றோம்…. முதல்வர் வேண்டுகோள் …!!

ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து இருந்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது என்று தினம்தோறும் சுகாதாரத் துறை மூலமாக வெளியிடப்பட்டிருக்கிறது. வாழ்வாதாரங்களுக்கு மிகப்பெரிய சவால் ஏற்பட்டுள்ளது. வாழ்வாதாரத்தை அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு பக்கம் நோய் பரவலை தடுக்க வேண்டும், அதேவேளையில் வாழ்வாதாரத்தையும் மக்களுக்கு கொடுக்க வேண்டும். இது தான் அரசின் கடமை . முழுக்க ஊரடங்கு […]

Categories
Uncategorized

எல்லா இடத்துலயும் பரவனும்…. தமிழகத்தில் சமூக பரவல் இல்லை… முதல்வர் விளக்கம் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவல் இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கிண்டியில் 750 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாற்றமுடியாது. இருக்கின்ற எல்லா இடத்திலும் நோய் பரவினால் தான் சமூக பரவல். ஒருவருக்கு நோய் ஏற்பட்டுவிட்டால், அவரவர் யார் யாரிடமெல்லாம் தொடர்பில் இருந்தார் என்பதை கண்டறிந்து,  பரிசோதனை செய்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றோம். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உங்களுக்கும் தெரியாது…. எனக்கும் தெரியாது… படிப்படியாக குறையும்…. முதல்வர் பேச்சு …!!

கிண்டியில் 750 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் விளைவாக கொரோனா குறைந்துள்ளது. பிரமாவட்டங்களில் அந்த பலன் படிப்படியாகத்தான் கிடைக்கும். சென்னையில் குறைந்து இருக்கின்றது, மற்ற மாவட்டங்களில் ஏறியிருக்கிறது. இந்த நோய் எப்படி என்று உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. இன்று உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கின்ற நோய். 210 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது. நோய்களை தடுப்பதற்கு நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று மட்டும் 1,747பேர்…. 70,000யை தாண்டிய மொத்த பாதிப்பு….!!

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தலைநகர் சென்னை கொரோனாவின் மையமாக விளங்குவதால், அங்கு இருக்கும் 15 மண்டலங்களிலும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தொடர்ந்து தடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றார்கள். இதனால் தற்போது சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக சொல்லப்படுகின்றது. ஆனாலும் பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையை பொறுத்தவரை  68,254 பேருக்கு தொற்று உறுதி […]

Categories

Tech |