Categories
அரசியல்

தமிழகத்தில் புதிய உச்சமாக உயிரிழப்பு….!! இதுவரை இல்லாத அளவாக பதிவு ..!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்துள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 4 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.. நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1.99 […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று 26 மாவட்டங்களில் – அதிர்ச்சியடைய வைக்கும் ரிப்போர்ட்..!!

தமிழகத்தில் இன்று மட்டும் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக 6,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,99,749 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்ச எண்ணிக்கையாக 6,504 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 1,43,297 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 63,182 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதால் மொத்தமாக தமிழக சுகாதாரத்துறை 21,38,704 […]

Categories
அரசியல்

எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்? இன்றைய கொரோனா நிலவரம்..!!

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 6,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,99,749 ஆக அதிகரித்துள்ளது. இன்று 6,504 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,43,297 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 63,182 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 21,38,704 ஆக இருக்கின்றது. அதேபோல […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நேற்றை விட குறைவு – சென்னையில் இன்று 1,299 பேருக்கு கொரோனா..!!

சென்னையில் இன்று 1,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 88 பேர் பலி…!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்துள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 4 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1.92 […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று மகிழ்ச்சி – இதுவரை இல்லாத அளவு… டிஸ்சார்ஜ் எண்ணிக்கை உயர்வு..!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 6,504 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது ஓரளவு ஆறுதல் அளிக்கிறது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று உச்சம் தொட்ட கொரோனா – 2 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு..!!

தமிழகத்தில் இன்று மேலும் 6,785 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பு […]

Categories
அரசியல்

ஒன்று கூட தப்பவில்லை… தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா..!!

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,92,964 ஆக அதிகரித்துள்ளது. இன்று 5,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,36,793 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 60,375 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,75,522 ஆக இருக்கின்றது.   […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10 மாவட்டங்களில் -பெரும் அதிர்ச்சி …!!

தமிழகத்தில் இன்று மட்டும் 25 மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,92,964 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்ச எண்ணிக்கையாக 5,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 1,36,793பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 60,375 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதால் மொத்தமாக தமிழக சுகாதாரத்துறை 20,75,522பேருக்கு கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 25 மாவட்டங்களில் – உச்சகட்ட அதிர்ச்சி ரிப்போர்ட் …!!

தமிழகத்தில் இன்று மட்டும் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,92,964 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்ச எண்ணிக்கையாக 5,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 1,36,793பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 60,375 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதால் மொத்தமாக தமிழக சுகாதாரத்துறை 20,75,522பேருக்கு கொரோனா பரிசோதனை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இதுவரை இல்லாத தமிழகம் …. இன்று எல்லாமே அதிகம் தான்…..!!

தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,92,964 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்ச எண்ணிக்கையாக 5,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 1,36,793பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 60,375 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதால் மொத்தமாக தமிழக சுகாதாரத்துறை 20,75,522பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளது. இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாக  இன்று ஒரே நாளில் 88 பேர் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்றும் அதிர்ச்சி – கொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை குறைவு..!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 5,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

54ஆவது நாளாக அதிர்ச்சி…. 90 ஆயிரத்தை கடந்த பாதிப்பு….!!

சென்னையில் இன்று 1,336 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சம் – 6 ஆயிரத்தை கடந்த கொரோனா..!!

தமிழகத்தில் இன்று மேலும் 6,472 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே […]

Categories
அரசியல்

இதுவரை இல்லாத உச்சமாக பலி…. தமிழக்தில் சுழன்றடிக்கும் கொரோனா …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்துள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 4 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1.86 […]

Categories
அரசியல்

உலகிற்க்கே டப் கொடுக்கும் தமிழகம்…. மாஸ் காட்டி கலக்கும் சுகாதாரத்துறை ..!!

தமிழகத்தில் நேற்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு  1,86,492 ஆக அதிகரித்துள்ளது. அதே போல 4,910-பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 1,31,583 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,171 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 89,561ஆக உயர்ந்துள்ளது. புதிதாக  74 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலி 3,144 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 51,765ஆக […]

Categories
அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா – அதிர்ச்சி ரிப்போர்ட்.!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,31,583 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 58,475 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,15,147 ஆக இருக்கின்றது. அதேபோல இன்று ஒரே நாளில்  74 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக […]

Categories
Uncategorized

தமிழகத்தில்17 மாவட்டங்களில் – உச்சகட்ட பேரதிர்ச்சி …!!

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3ஆயிரத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு  1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,910-பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 1,31,583 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,171 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 89,561ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் இன்று மட்டும் […]

Categories
அரசியல்

எல்லாத்தையும் சேர்த்துட்டோம்…. அதிர வைத்த ரிப்போர்ட்…. அரண்டு போன மக்கள் …!!

தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு  1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,910-பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 1,31,583 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,171 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 89,561ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் இன்று மட்டும் 58,475 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் 20,15,147 பேருக்கு கொரோனா […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று அதிர்ச்சி – கொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை குறைவு..!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று 1,171 பேருக்கு கொரோனா…. 90,000த்தை நெருங்கும் பாதிப்பு …!!

சென்னையில் இன்று 1,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Categories
அரசியல்

திக் திக் தமிழகம்… இதுவரை இல்லாத உச்சம்… இன்று 5 ஆயிரத்தை கடந்த கொரோனா..!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று மட்டும் 518 மரணம் அறிவிப்பு… மொத்த பலி 3000தை தாண்டியுள்ளது …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்துள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 4 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1.80 […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்களில் – அதிர்ந்து போன தமிழக அரசு …!!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,80,643 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,894 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,26,670 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 51,066 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,35,645 ஆக இருக்கின்றது. இன்று கொரோனா தொற்று  37 மாவட்டங்களிலும் பாதிவாகியுள்ளது.   தமிழகத்தில் […]

Categories
அரசியல்

மாவட்ட வாரியாக இன்று (21.07.2020) பதிவான கொரோனா பாதிப்பு நிலவரம்!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,80,643 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,894 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,26,670 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 51,066 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,35,645 ஆக இருக்கின்றது.     தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 75 பேர் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று 4,894 பேர் டிஸ்சார்ஜ்… மொத்த எண்ணிக்கை 1,26,670ஆக உயர்வு..!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 4,894 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: சென்னையில் 1,130 பேருக்கு கொரோனா…. 90,000த்தை நெருங்கும் பாதிப்பு …!!

சென்னையில் இன்று 1,130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று 4,965 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 1,80,643 ஆக உயர்வு..!!

தமிழகத்தில் இன்று மேலும் 4,965 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே […]

Categories
அரசியல்

BREAKING: தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 75பேர் பலி …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 75 பேர் உயிரிழந்துள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 4 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1.75 […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

22 மாவட்டத்தில் இன்று அதிர்ச்சி… 15 மாவட்டம் தப்பியது..!!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. இன்று 3,861 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,21,776 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 50,800 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 19,06,617 ஆக இருக்கின்றது.   இன்று கொரோனா தொற்று  37 மாவட்டங்களிலும் பாதிவாகியுள்ளது. தமிழகத்தில் […]

Categories
அரசியல்

மாவட்ட வாரியாக இன்று (20.07.2020) பதிவான கொரோனா பாதிப்பு நிலவரம்!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. இன்று 3,861 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,21,776 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 50,800 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 19,06,617 ஆக இருக்கின்றது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று 3,861 பேர் டிஸ்சார்ஜ்… மொத்த எண்ணிக்கை 1,21,776 ஆக உயர்வு..!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 3,861 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: சென்னையில் 1,298 பேருக்கு கொரோனா…. 90,000த்தை நெருங்கும் பாதிப்பு …!!

சென்னையில் இன்று 1,298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இதுவரை இல்லாத பாதிப்பு – மொத்த எண்ணிக்கை 1,75,678 ஆக உயர்வு..!!

தமிழகத்தில் இன்று மேலும் 4,985 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே […]

Categories
அரசியல்

BREAKING: தமிழகத்தில் 2500ஐ தாண்டிய கொரோனா உயிரிழப்பு …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 70 பேர் உயிரிழந்துள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 4 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1.70 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 50ஆவது நாளாக….. அதிர்ச்சியை கொடுத்த கொரோனா மரணம் ….!!

தமிழகத்தில் இன்று மட்டும் 78 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக உலகமே உச்சரிக்கும் ஒரு பெயர் கொரோனா. உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி 180க்கும் அதிகமான நாட்டு மக்களை பழி வாங்கியுள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருவது உலக மக்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதன் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.இந்தியாவில் 26 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கொன்று குவித்துள்ளது இந்த கொடிய […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று 1,254பேருக்கு கொரோனா…. மொத்த பாதிப்பு 85,859 …!!

சென்னையில் இன்று 1,243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 4,059பேர்…. இதுவரை 1.17லட்சம் பேர் மீண்டுள்ளனர் …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,059பேர் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாட்டு மக்களை கொன்று குவித்து வரும் கொரோனா தொற்று, கடந்த நான்கு மாதங்களாக இந்தியாவிலும் அதன் கோர தாண்டவத்தை நிகழ்த்தி வருகிறது. நாடு முழுவதும் ஒரு மாநிலம் கூட தப்பாமல் இதன் பிடியில் சிக்கி இருப்பது கவலை அளிக்கும் விஷயமாக இருக்கிறது. அதே நேரத்தில் மத்திய அரசாங்கம் இதற்கு எதிரான வலுவான போராட்டத்தை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று OMG…. இதுவரை இல்லாத புதிய உச்சம்…. மக்கள் வேதனை …!!

தமிழகத்தில் இன்று மேலும் 4,979 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதன் தாக்கம் உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட 3 நாடு என்ற வரிசைக்கு இந்தியாவை எடுத்துச் சென்றுள்ளது. குறிப்பாக மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட இரண்டாவது மாநிலம் என்ற வரிசையில் நீடிக்கிறது. நாட்டிலேயே அதிக அளவு பரிசோதனை செய்த சிறந்த மாநிலம் என்ற […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் 16 மாவட்டங்களில்….. அதிர வைக்கும் ரிப்போர்ட்

தமிழகத்தில் இன்று மட்டும் 16 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சி அடையவைத்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்று 4,538 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,60,907 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் இன்று 1,243 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 83,377ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,391 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் 1,10,807பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மொத்தம் 1,60,907 பேர்…. தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு இதோ.!

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் மாவட்ட வாரியான மொத்த கொரோனா பாதிப்பு இதோ. இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,60,907 ஆக அதிகரித்துள்ளது. இன்று 3,391 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,10,807 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 47,539 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 17,56,998 ஆக […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா..!!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,60,907 ஆக அதிகரித்துள்ளது. இன்று 3,391 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,10,807 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 47,539 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 17,56,998 ஆக இருக்கின்றது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 79 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தொட முடியாத எண்ணிக்கை…. புதிய வரலாறு படைத்த தமிழகம்…. மாஸ் காட்டிய சோதனை …!!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக அதிகமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது பிற மாநிலங்களை வியப்படைய வைத்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்று 4,538 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,60,907 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் இன்று 1,243 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 83,377ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,391 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் 1,10,807பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் இதுவரை […]

Categories
அரசியல்

இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை பாதிப்பை விட குறைவு..!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 3,391 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

14ஆவது நாளாக மகிழ்ச்சி….. நிம்மதியை கொடுக்கும் சென்னை…. மீளும் தலைநகர் …!!

சென்னையில் இன்று 1,243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்றும் 4 ஆயிரத்தை கடந்த கொரோனா… மொத்த பாதிப்பு 1,60,907 ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இதுவரை இல்லாத உயிரிழப்பு – நடுங்க வைத்த கொரோனா பலி …!!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் அதிகமானோர் உயிரிழந்துள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 4 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி தமிழகம் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்? கொரோனா பாதிப்பு விவரம் இதோ..!!

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் மாவட்ட வாரியான மொத்த கொரோனா பாதிப்பு இதோ. இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,56,369  ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 5,106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,07,416 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 44,186 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 17,09,459 […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி..! அதேநேரத்தில் மகிழ்ச்சி… அனைத்து மாவட்டத்திலும் இன்று கொரோனா!!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,56,369  ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 5,106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,07,416 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 44,186 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 17,09,459 ஆக இருக்கின்றது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 69 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
அரசியல்

மீண்டும் 1200க்கும் கீழ் சென்ற கொரோனா… மகிழ்ச்சியில் தலைநகர் வாசிகள் …!!

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு மீண்டும் 1200க்கும் கீழ் சென்றுள்ளது மக்களை  அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Categories

Tech |