கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பொதுமக்கள் அனைவரும் தனித்திருங்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதல் தமிழ்நாட்டில் மிகவும் வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 144 தடை உத்தரவு இருக்கக்கூடிய இந்நேரத்தில் ஓர் சிறிய தகவல் தெரிவிக்கிறேன். உலக அளவில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு, […]
