தனியார் நிறுவன ஊழியரின் வீட்டிலிருந்த அம்மன் சிலையை தனிப்படை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். வேலூர் மாவட்டத்திலுள்ள திருவலம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்தவாரம் பிரேம்குமார் அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கரையோரம் சுமார் 2 அடி உயரமுள்ள அம்மன் சிலை இருந்ததை பார்த்துள்ளார். இந்நிலையில் பிரேம்குமார் அந்த சிலையை தங்களுக்கு கிடைத்த பொக்கிஷமாக நினைத்து வீட்டிலேயே வைத்து பாதுகாத்து வந்துள்ளார். இது குறித்து அறிந்த பிரேம்குமாரின் உறவினர் சிலையில் இருந்து ஒரு பாகத்தை […]
