Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

1000 ஆண்டுகள் பழமை….. அரிதான அய்யனார் சிற்பம்…. தொல்லியல் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு…!!

உடைந்த நிலையில் இருந்த ஆயிரம் ஆண்டு கால பழமையான அய்யனார் சிற்பத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள லட்சுமணம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பண்டிதர் குடிவயல் கிராமத்தின் கண்மாயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அய்யனார் சிற்பம் உறைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கீரனூர் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் கூறும் போது இரண்டாக உடைந்த நிலையில் அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது 4 அடி உயரமும், 2 1/2 அடி அகலமும் உடையதாகும். பொதுவாக அய்யனார் சிலைகள் இடது காலை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இழிவுபடுத்தப்பட்ட காந்தி சிலை…. கொதித்தெழுந்த இந்தியர்கள்…. விசாரணையை தொடங்கிய அதிகாரிகள்….!!

அமெரிக்காவில் காந்தி சிலை சேதபடுத்தப்பட்டதற்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் டேவிஸ் நகரின் மத்திய பூங்காவில் மகாத்மா காந்தியின் 6 அடி உயர வெண்கல சிலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சிலையை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் சேதப்படுத்தியுள்ளனர். காந்தி சிலையின் முகம் மற்றும் கணுக்கால் பகுதிகளில் உடைக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் குறித்து இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்த சிலை உடைப்பு குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணைக்கு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அடடே… என்ன ஒரு அழகு… விழிப்புணர்வை ஏற்படுத்தும் மரசிற்பம்… வியக்க வைக்கும் திறமை… பரிசை வென்ற மாணவர்கள்…!!

சிற்பக் கலைக் கல்லூரி மாணவர் பழங்காலம் முதல் தற்காலம் வரையிலான ஓட்டு போடும் முறையை வடிவமைத்து முதல் பரிசை பெற்றுள்ளார். தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் சார்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் 100 சதவீத வாக்குப்பதிவை முன்னிறுத்தி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நுண்கலை கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, வாக்காளர்கள் எளிதில் புரிந்து கொள்கின்ற வகையில் விழிப்புணர்வு மாதிரி சிற்பங்களை வடிவமைக்கும் போட்டியானது நடத்தப்பட்டது. இந்த போட்டியில் பத்துக்கும் மேற்பட்ட மாமல்லபுரம் அரசினர் சிற்பக் கலைக் கல்லூரி மாணவர்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

லண்டனில் தமிழன் சிலை…… 100% உறுதி….. மீட்டு கொண்டு வருமா தமிழக அரசு….? எதிர்பார்ப்பில் தமிழர்கள்…..!!

தஞ்சை சௌந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான திருமங்கை ஆழ்வார் சிலை லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சை  சுந்தரபெருமாள் கிராமத்தில் உள்ள சௌந்தரராஜ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான திருமங்கை ஆழ்வார் உலோகச் சிலை 1957 முதல் 1967 காலகட்டத்தில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.   இதனை விசாரிக்க புலன்விசாரணை அதிகாரியாக சந்திரசேகரன் என்பவர் நியமிக்கப்பட்டு, சிலை திருட்டு தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் லண்டன் அருங்காட்சியகம் ஒன்றில் இந்த சிலை ஒன்றின் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட சிலை மீண்டும் திறப்பு

சேத படுத்த பட்ட பெரியார் சிலை சீரமைக்க பட்டு புதிய சிலை திறப்பு. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள களிய பேட்டையில், திராவிடர் கழகத்தின்  சார்பில் அமைக்கப்பட்ட பெரியார் சிலையினை, மர்ம நபர்கள் சேதப்படுத்தினர்.  தகவல் அறிந்து போலீசார், பெரியார் சிலையை துணியால் மறைத்து, சேதப்படுத்தியவர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.  இந்நிலையில், பதட்டம் ஏற்படாமல் இருக்க, பெரியார் சிலை உடனடியாக சீரமைத்து, வண்ணம் பூசி புதிய பொலிவுடன் திறக்கப்பட்டது..

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ரூ. 1.5 கோடி மதிப்புள்ள சிலையைக் கடத்தலில் ஈடுபட்ட குருக்கள் உள்பட இருவர் கைது..!

நாகப்பட்டினம் அருகே பஞ்சலோக அம்மன் சிலை உள்பட 9 சிலை கடத்திய இருவரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர்  கைதுசெய்துள்ளனர். நாகப்பட்டித்ததில் பஞ்சலோக அம்மன்  மற்றும் நடராஜர் சிலை விற்க முயற்சிகள் நடப்பதாக தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்புப் பிரிவு சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் உத்தரவின் பேரில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி அன்பு மேற்பார்வையில் கூடுதல் சூப்பிரண்ட் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. குருக்கள் […]

Categories
பல்சுவை

சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் தமிழக அரசிடம் ஒப்படைக்க பொன்மாணிக்கவேலுக்கு  உத்தரவு…!!

சிலை  தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அடுத்த மாதத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்று  பொன் மாணிக்கவேலுக்கு  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐ.ஜி பொன்மாணிக்கவேலை   நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது .அவரது ஓர் ஆண்டு பதவி காலம் கடந்த மாதம் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதை தொடர்ந்து  சிலை வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி இடம் ஒப்படைக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஓராண்டு நினைவு அஞ்சலி” கலைஞர் சிலையை திறந்து வைத்தார் மம்தா பானர்ஜி..!!

கலைஞர் கருணாநிதியின் சிலையை முரசொலி அலுவலகத்தில் வைத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்துள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும்,  தி.மு.க. முன்னாள் தலைவர் , தமிழக அரை நூற்றாண்டு கால அரசியலின் மையப்புள்ளி , தமிழக அரசியலின் முக்கிய அத்தியாயம் என்று வர்ணிக்கப்படும் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது. இதையடுத்து இன்று காலை திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.அதை தொடர்ந்து மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு […]

Categories
மாநில செய்திகள்

கருணாநிதி சிலையை திறந்து வைக்கும் முதல்வர்….!!

முரசொலி அலுவலகத்தில் உள்ள கருணாநிதி சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கின்றார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும்,  தி.மு.க. முன்னாள் தலைவர் , தமிழக அரை நூற்றாண்டு கால அரசியலின் மையப்புள்ளி , தமிழக அரசியலின் முக்கிய அத்தியாயம் என்று வர்ணிக்கப்படும் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது. இதையடுத்து இன்று காலை திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.அதை தொடர்ந்து மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு ஸ்டாலின் மற்றும் திமுகவினர் மலர் […]

Categories
மாநில செய்திகள்

“கருணாநிதி சிலை திறப்பு” ரஜினி , கமலுக்கு திமுக அழைப்பு ….!!

கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு ரஜினி , கமலுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , மறைந்த திமுக தலைவருமான மு.கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி வருகின்ற ஆகஸ்ட் மாதம் 7_ஆம் தேதி  சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அவரின் சிலை திறப்பு விழா நடைபெறுகின்றது. மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சிலையை திறந்து வைக்கிறார். இந்நிலையில் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மையத்தில் தலைவர்  கமலஹாசன் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஏகாம்பரநாதர் கோவில் குளத்தில் சிறுவர்களால் கண்டடுக்கப்பட்ட ஐம்பொன் பெருமாள் சிலை…!!

ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான தீர்த்த குளத்தில் இருந்து ஐம்பொன் பெருமாள் சிலையை மீட்ட சிறுவர்கள் அதனை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். காஞ்சிபுரம் மாவதிலுள்ள  ஏகாம்பரநாதர் கோவில்  தீர்த்த குளம் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால், அதில் அப்பகுதி  சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவது வழக்கமாக உள்ளது. நேற்று புதன்கிழமையன்று வழக்கம்போல் விளையாடிக்கொண்டிருந்தபோது,சிறுவர்கள் குளத்தில் சிலை ஒன்றை கண்டுள்ளனர். சிறுவர்கள் அச்சிலையை மீட்டு சிவகாஞ்சி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்’. இதைபோன்று சில மாதங்களுக்கு முன் காஞ்சி குமரக் கோயிலின் அர்ச்சகர் கார்த்திகேயன் என்பவர் குடிபோதையில் […]

Categories

Tech |