Categories
மாநில செய்திகள் வானிலை

பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு……. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….!!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக  வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது வந்த  நிலையில், குமரி கடல் மற்றும் அதை ஒட்டிய வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராயப்பேட்டை மயிலாப்பூர் சோழிங்கநல்லூர் தாம்பரம் ஆகிய இடங்களில் பலத்த  காற்றுடன் கூடிய மழை பெய்தது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பகுதிகளிலும் மழை பெய்ததால், இதமான சூழல் நிலவியது. கடந்த சில நாட்களாக மழை பெய்து […]

Categories
மாநில செய்திகள்

“கூட்டு பலாத்காரம்” 23வயது இளம்பெண்னை தீ வைத்து எரித்த கொடூர கும்பல் கைது……!!

உத்திரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கூட்டு பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணை தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் சென்ற மார்ச் மாதம் தனது சொந்த கிராமத்தில் சில பேரால் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட 23 வயது இளம்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்ற காவல்துறை அதிகாரிகள் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக நீதிமன்றத்திற்கு சென்று கொண்டு இருந்த பாதிக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

“ஆபாச படம்” 3000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி……. விரைவில் விசாரணை…… காவல்துறை அறிவிப்பு….!!

சிறுமிகளை வைத்து எடுக்கப்பட்ட சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மூன்று நாட்களில் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கூடுதல் இயக்குனர் ரவி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் காவல்துறையினரின் தொழில்நுட்ப குழுவினர் குழந்தைகள் வைத்து எடுக்கப்பட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச படங்களின் லிங்குகளை பிளாக் செய்தும்  அதனை இணையதளத்தில் இருந்து டெலிட் செய்தும் உள்ளனர். மேலும் பிற ஆபாச படங்களும் தொடர்ந்து இணையதளங்களில் இருந்து நீக்கப்பட்டு வருவதாக காவல் துறை கூடுதல் […]

Categories
தேசிய செய்திகள்

“காற்று மாசு” விவசாயிகளுக்கு இயந்திரம் வழங்க நடவடிக்கை…… பிரதமர் மோடி உத்தரவு….!!

பயிர்க் கழிவுகளை எரிக்காமல் கையாளுவதற்கான இயந்திரங்களை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்குமாறு மத்திய வேளாண் அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். உத்தரபிரதேசம் பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிப்பதை டெல்லியில் காற்று மாசு அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது. விவசாய கழிவுகளை எரிக்காமல் கையாளுவதற்கான இயந்திரங்களை வாங்க ஹரியானா பஞ்சாப் அரசுகள் விவசாயிகளுக்கு மானியம் வழங்கி வந்த போதிலும் இந்த பிரச்சனையே அதிகாரிகள் சரிவர கையாளவில்லை என்றும் உச்சநீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது. இந்நிலையில் பயிர் கழிவுகள் எரிக்காமல் கையாள […]

Categories
மாநில செய்திகள்

“இரட்டிப்பாக்கி தருகிறேன்” ரூ59,00,000 மோசடி……. ஏமாந்த வியாபாரிகள் போலீசில் புகார்….!!

ஹைதராபாத்தை சேர்ந்த வியாபாரிகளிடம் பணத்தை இரட்டிப்பாக்கி தரும் இயந்திரம் வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்ட 5 பேரை திருப்பதி காவல்துறையினர் கைது செய்தனர். ஹைதராபாத்தை சேர்ந்த வியாபாரிகளிடம் பணத்தை இரட்டிப்பாக்கி தரும் இயந்திரம் வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்ட 5 பேரை திருப்பதி காவல்துறையினர் கைது செய்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருப்பதி புறநகர் காவல் மாவட்ட எஸ்பி இவ்வாறு தெரிவித்தார், பணத்தை இரட்டிப்பாக்கி தரும் ரேடியோ ஆக்டிவ் […]

Categories
மாநில செய்திகள்

“சயனைடு கலந்த பிரசாதம்” 10 பேரை கொன்ற சீரியல் கில்லர்…….. ஆந்திராவில் கைது….!!

ஆந்திராவில் பிரசாதத்தில் சயனைடு கலந்து கொடுத்து 10 பேரை கொலை செய்த சீரியல் கொலைகாரனை மேற்கு கோதாவரி மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் 16ஆம் தேதி வேலூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் நாகராஜ் சாலையில் மயங்கிய நிலையில் கீழே விழுந்து உயிரிழந்தார். அவரிடமிருந்து இரண்டரை லட்சம் ரூபாய் மற்றும் நகை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் நாகராஜை என்டிஆர் காலனியைச் சேர்ந்த சிம்மாதிரி என்கின்ற சிவா சயனைடு கலந்த பிரசாதம் கொடுத்து […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

செல்போனில் படமெடுத்து தொடர் பாலியல் சீண்டல்……. போஸ்கோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது….!!

புதுச்சேரியின் முதலியார்பேட்டை பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் என்பவருக்கு முதலியார் பேட்டையை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமி தனியாக இருந்த சமயம் பார்த்து வீட்டிற்குள் புகுந்த அலெக்சாண்டர் சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அதை செல்போனில் படம் எடுத்து மிரட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும்  கூறப்படுகிறது. இந்த விவரத்தை அறிந்த சிறுமியின் […]

Categories
மாநில செய்திகள்

கோவிலுக்குள் பாலியல் சீண்டல்…… ஐயரை அடித்து… உதைத்து…. நிர்வாணமாக்கிய பெண்கள்…… ஆந்திராவில் பரபரப்பு…!!

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஐயரை கோவிலுக்குள்ளையே பெண்கள் ஒன்று கூடி அடித்து உதைத்து நிர்வாணமாக்கிய வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பெண் பக்தர்களுக்கு சாமிக்கு தீபாராதனை காட்டும் ஐயர் ஒருவர் பாலியல் சீண்டல் அளித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அந்த ஐயர் கோவிலுக்குள் வந்த ஒரு சில பெண்களிடம் கோவிலுக்குள்ளேயே தவறாக நடக்கவும் முயற்சி செய்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் அவரை சரமாரியாக தாக்கி […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர்-14…… 1 மணி நேரம்….. குழந்தைகளுக்காக…… அத ஆப் பண்ணிட்டு இத பண்ணுங்க…… DPI அறிவுரை….!!

வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று பெற்றோர்கள் செல்போன் அனைத்தையும் அணைத்து விட்டு இரவு ஒரு மணி நேரம் அவர்களுடன் கட்டாயம் நேரம் செலவிட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுரை கூறியுள்ளது. தொழில்நுட்பமானது நாள்தோறும் வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இதனால் வீடுகளில் பெற்றோர்கள், குழந்தைகள், உறவினர்கள் முகம் பார்த்து பேசும் பழக்கமும் குறைந்து கொண்டே வருகிறது. முகம் பார்த்து பேசுவதை விட செல்போனில் பேசி மகிழ்வது அதிகம் விரும்பி வருகின்றனர். தொலைவில் இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

வாரம் 1 முறை…… 1 முதல் 10 வரை…… அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி….. பள்ளி கல்வித்துறை அதிரடி….!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த கல்வி இயக்குனரகத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க போவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான […]

Categories
மாநில செய்திகள்

வாட்சப் புரளியை நம்பாதீங்க…… சத்தியமா தமிழகத்தில் காற்று மாசு இல்லை…… பேரிடர் மேலாண்மை இயக்குனர் பேட்டி….!!

டெல்லியை போன்று தமிழகத்தில் காற்று மாசு இல்லை எனவும் தேவையற்ற வதந்திகளை நம்பி மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை இயக்குனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நீர் நிலைகளில் ஏற்படும் பேராபத்து மற்றும் பேரிடர்களின் போது செய்ய வேண்டிய மீட்பு பணிகள் குறித்து விழிப்புணர்வு முகாம் ஒன்று திருச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்வினை வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை இயக்குனர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]

Categories
மாநில செய்திகள்

மாநில விலங்கு வாரியத்துக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்……. அரசாணை வெளிட்ட தமிழக அரசு…!!

மாநில வனவிலங்கு வாரியத்திற்கு  புதிய நிர்வாகிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. வனவிலங்குகளை பாதுகாக்க மனித மற்றும் விலங்கு களுக்கு இணையான மோதல்களை தவிர்க்க, விலங்குகளுக்கு ஏற்படும் அநீதிகளை தடுக்க, அழியும் நிலையில் இருக்கக்கூடிய வனவிலங்குகளை பாதுகாக்க, வன விலங்குகளை வேட்டையாடுவதை தவிர்க்க உள்ளிட்ட காரணத்திற்க்காக  மாநில விலங்கு வாரியம் ஒன்றை மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டு தொடங்கி வைத்தது. இந்நிலையில் தமிழக மாநில விலங்கு வாரியத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தமிழக […]

Categories
மாநில செய்திகள்

“இலவச எண் :1962” கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ் வசதி……. முதல்வர் திட்டத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு…!!

கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். கால்நடைகளுக்கு உடல்நிலை சரியில்லாத பட்சத்தில் அவற்றுக்கு சாதாரண சிகிச்சை முதல் அறுவை சிகிச்சை வரை மேற்கொள்ளக் கூடிய நவீன வசதிகள் கொண்ட அம்மா ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் தலைமைச் செயலக […]

Categories
மாநில செய்திகள்

பயிர் கழிவுகளை எரித்த விவசாயிகள்…… காற்று மாசை சுட்டி காட்டி…… ரூ92,500 அபராதம்….!!

கோதுமை பயிர் கழிவுகளை எரித்ததாக பஞ்சாபில் 28 விவசாயிகளுக்கு 92,500ரூபாய் அபராதம் விதித்து அம்மாநில காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, போன்று பஞ்சாப் மாநிலமும் காற்று மாசு அதிகரித்து உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் காற்று மாசை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிரம் காட்ட உள்ளது. இதையடுத்து பஞ்சாப் மாநிலத்தில் பயிர்களை விவசாயிகள் எரிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பதேர் சாகிப் என்கின்ற கிராமத்தில் கோதுமை பயிர் கழிவுகள் இருப்பதாக காவல்துறையினருக்கு […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு….. சென்னை வானிலை ஆய்வு மையம்….!!

வெப்பச் சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தென்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் இரண்டு மூன்று நாட்களில் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே அரபிக்கடலில் அதி தீவிர புயலாக மாறி வரும் மஹா புயல் ஏழாம் தேதி அதிகாலை […]

Categories
மாநில செய்திகள்

மண்ணெண்ணெய் ஆட்டோக்களுக்கு உடனடி தடை……. காற்று மாசை தவிர்க்க அதிரடி நடவடிக்கை….!!

பீகாரில் காற்று மாசினை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. டெல்லியை போல பீகார் மாநிலமும் காற்று மாசினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை குறைக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதுகுறித்து அம்மாநில தலைமைச் செயலாளர் தீபக் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் வாகனங்கள் இயக்கப்படுவதற்கு தடை விதிக்கப்படுவதாக கூறினார். மேலும் பாட்னா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சரக்கு வாகனங்கள் இயக்கவும் தடை […]

Categories
மாநில செய்திகள்

ஆய்வில் குறை உள்ளது…….. 2050இல் நீரில் மூழ்குமா தமிழகம்…… வெதர்மேன் கருத்து….!!

2050இல் தமிழகத்தின் முக்கிய பகுதிகள் நீரில் மூழ்கும் என்று கூறப்பட்ட கருத்தில் குறை இருப்பதாக தமிழ்நாடு வெதர் மேன்  தெரிவித்துள்ளார். 2050ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள முக்கிய இடங்கள் நீரில் மூழ்கும் என்ற எஸ்ஆர்டிஎம் ஆய்வில் சிறிய குறை இருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அம்பத்தூரில் பேசிய அவர், 2050க்குள் தமிழகத்தின் முக்கிய நகரங்கள் 3 மீட்டர் உயரம் வரை நீர் சூழ்ந்து மூழ்கும் என்று ஆய்வில் கணக்கிடப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மூழ்கும் […]

Categories
மாநில செய்திகள்

“வரத்து குறைவு” 1 கிலோ வெங்காயம் 100 ரூபாய்….. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!

வரத்து குறைவு காரணமாக வெங்காயத்தின் விலை அதிகமாக உயர்ந்திருக்கிறது விரைவில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  தொடர் மழையின் காரணமாக வெங்காயத்தின் விலை 50 விழுக்காடு உயர்ந்துள்ளது. விரைவில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ 100 ரூபாயைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பெரிய வெங்காயம் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. தற்பொழுது அந்த மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தமிழக […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களை வெளுத்து வாங்கிய போலீஸ்…… வெறிசெயலுக்கு பெற்றோர்கள், பொதுமக்கள் கண்டனம்….!!

கேரளாவில் காவல்துறையினர்பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து ,மாணவர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கேரள மாநிலம் வர்க்கலா பகுதியில் யூத் பெஸ்டிவல் என்ற பண்டிகை நடைபெற்று உள்ளது. அந்த பண்டிகையை கொண்டாடும் விதமாக பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பள்ளி முதல்வர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் பள்ளி வளாகம் என்றும் பாராமல் மாணவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் சதீஷ் என்பவர் […]

Categories
மாநில செய்திகள்

80 அடி ஆழத்திற்கு சென்ற சுர்ஜித்……. மீட்பு பணியில் தீவிரம் காட்டும் NDRF…..!!

குழந்தை சுர்ஜித் 80 அடி ஆழத்தில் சிக்கி கொண்டதால் குழந்ந்தையை காப்பதற்கான தீவிர முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான். இதையடுத்து முதலில் 26 அடியில் சிக்கியிருந்த அவனை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மீட்பு குழுவினர் 20 மணி நேரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். பின் 33 பேர் கொண்ட […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

“நாளை தீபாவளி” சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சென்னையில் தீபாவளியையொட்டி லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தென் மேற்கு கடலோரப் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால் அடுத்த நான்கு நாட்களுக்கு  மேற்கு வடமேற்கு பகுதிகளில் மிதமான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் சென்னை மற்றும் புதுவை கடலோரப் பகுதிகளிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், நாகை, சிவகங்கை, […]

Categories
மாநில செய்திகள்

“குழந்தை மீட்பு பணி” களத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழு…….. நம்பிக்கையில் பொதுமக்கள்….!!

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை  மீட்க்கும் பணியில் தற்போது தேசிய பேரிடர் மீட்பு குழு இணைந்துள்ளது. திருச்சி மணப்பாறை பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான். அவனை மீட்பதற்கு கடந்த இருபது மணி நேரமாக மீட்புக்குழு போராடி வந்துள்ளது. இதையடுத்து முதல் கட்டடங்களில் 26 அடியில் சிக்கியிருந்த குழந்தை மீட்பு பணியின் போது மணல் சரிந்து 70 அடியில் தற்போது சிக்கி தவித்து வருகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“எல்லை பிரச்சனை” 14 மாத சிறை தண்டனை……. விமானத்தில் சொந்த நாடு திரும்பும் மீனவர்கள்…..!!

14 மாத சிறை தண்டனைக்குப் பிறகு உரிய ஆவணங்கள் இல்லாமல் நாடு செல்ல முடியாமல் தனித்து வந்த நிலையில் இன்று சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை மீனவர்கள் இரண்டு பேர் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து தண்டனை காலம் முடிந்த பிறகும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அவர்களால் சொந்த நாட்டுக்கு செல்ல முடியவில்லை. பின் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல்……. 18,000 மருத்துவர்கள்….. காலவரையற்ற வேலைநிறுத்தம்……!!

குறிப்பிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முழுவதும் பதினெட்டாயிரம் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இன்றுமுதல் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ஊதிய உயர்வு உயர் மருத்துவ படிப்புக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு மருத்துவ பணியிடங்களை குறைக்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். அந்த வகையில் எந்தவொரு போராட்டத்திற்கும் தமிழக அரசு செவி சாய்க்காததன் காரணமாக வேலை நிறுத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

42 நாள் ஏன்….? வாக்கு சீட்டு முறையை கொண்டு வாங்க…… சீமான் வலியுறுத்தல்….!!

தேர்தலில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த நான்குநேரி, விக்கிரவாண்டி தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் இரண்டு இடங்களையும் அதிமுக கைப்பற்றியது. இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து கூறுகையில், பொதுவாக இடைத்தேர்தலில் அதிகாரத்தில் இருப்பவர்கள் வெற்றி பெறுவது இயல்பான ஒன்றாகும். மேலும் இந்தியாவை பொருத்தவரையில் வாக்கு சீட்டு முறையை கொண்டு வந்து வாக்கு இயந்திரம் முறையை ஒழிக்க […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு புதிய உத்தரவு…….. மகிழ்ச்சியில் தமிழக மக்கள்….!!

கீழடியை முன்னிட்டு சிவகாளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், உள்ளிட்ட பகுதிகளில் அகல் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் சுமார் நான்காயிரம் ஆண்டுகள் பழமையானது என மேற்கொண்ட அகழாய்வின் மூலம் தெரியவந்துள்ளது. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காண நாள்தோறும் கல்லூரி பள்ளி மாணவ மாணவிகளும் பொதுமக்களும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதால், அது சுற்றுலாத்தலமாக மாறி விட்டது. இந்நிலையில் மதுரை தமிழ் சங்கத்தில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில்….. திருநங்கை பதிவு…… உயர்நீதிமன்றம் உத்தரவு….!!

தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் திருநங்கை ரக்‌ஷிகா ராஜ் என்பவர்  தனது பெயரை பதிவு செய்ய கோரி தொடர்ந்த வழக்கிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநங்கை ரக்‌ஷிகா ராஜ் என்பவர் செவிலியர் படிப்பை முடித்துவிட்டு  தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்ய 3ஆம் பாலின பெண் என விண்ணப்பத்தை நிரப்பி அளித்திருந்தார். இதையடுத்து ரக்‌ஷிகா அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ரக்ஷிகா. இந்நிலையில்  வழக்கானது இன்று விசாரணைக்கு வந்த […]

Categories
மாநில செய்திகள்

ஓட்டு போட்ட “2 வயது” சிறுமி…. சமூகவலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ…!!

கேரளா மாநிலத்தில் 2 வயது குழந்தை வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றனர்.  கேரள மாநிலம் ஆலப்புழாவில் நிகழ்ந்த  தேர்தல் வாக்குப்பதிவு மையத்தில் இரண்டு வயது குழந்தை அவரது  தாயுடன் வாக்குசாவடி மையத்திற்கு வந்துள்ளது. தனது தாய் வாக்கு செலுத்த மை வைத்ததைக் கண்டு தனக்கும் மை வைக்க வேண்டும் என்று  குழந்தை அடம்பிடித்துள்ளது. இதையடுத்து அங்கிருந்த அலுவலர்கள் குழந்தைக்கும் விரலில் மை வைத்து விட்டனர். இந்நிலையில் வாக்கு செலுத்தியதுபோல் மை  […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

“தீபாவளி ஸ்பெஷல்” ஓய்வூதியம் பெறுவோர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு…… தமிழக நிதித்துறை அறிவிப்பு….!!

ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான அகவிலைப் படியை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது. ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு அகவிலைப்படியை  உயர்த்தி அளிப்பதற்கான உத்தரவை நிதித்துறைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதன்  படி ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான அகவிலைப்படியை 5% உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு கொடுக்க  வேண்டும் என்றும், அனைத்து பொதுத்துறை, உள்ளாட்சித் துறை ஓய்வூதியம் பெறுவோர்க்கும் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்ற வாரம் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை தமிழ்நாடு அரசு […]

Categories
மாநில செய்திகள்

“ரூ123 கோடி நிலுவை தொகை” 21ஆம் தேதி செட்டில்மென்ட்…… மகிழ்ச்சியில் கரும்பு விவசாயிகள்….!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வரும் 21 ஆம் தேதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளன. தமிழ்நாட்டிலுள்ள இரண்டு பொதுத்துறை, 9 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய 123 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்காமல் நீண்ட நாட்களாக இழுத்தடித்து வந்தது.இதுகுறித்து தொடர்போராட்டம் நடத்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று சர்க்கரை ஆலைகளின் ஆணையர் கரும்பு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.இந்தப் பேச்சுவார்த்தையில் கடந்த […]

Categories
மாநில செய்திகள்

4 நாட்கள்….. மண்ணிற்குள் புதைக்கப்பட்ட பெண் குழந்தை உயிருடன் மீட்பு….. உபியில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்….!!

உத்திர பிரதேசத்தில் நான்கு நாட்கள் மண்ணிற்குள் புதைந்து கிடந்த பெண் குழந்தை உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஹிதேஷ் குமார் சிரோகி. இவரின் மனைவிக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று இறந்து பிறந்தது. இதையடுத்து அக்குழந்தையை புதைக்க மண்ணை தோண்டினார்.அப்போது அவரின் கைகளில் பானை ஒன்று தட்டுப்பட்டது. அந்தப் பானைக்குள் அழகிய பெண் குழந்தை ஒன்று மெலிதான குரலில் அழுதது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹிதேஷ் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

திருமணமான 1 மாதத்தில் படுகொலை…… பாஜக நிர்வாகி மரணம்….. புதுச்சேரியில் பரபரப்பு….!!

புதுச்சேரியில் திருமணமான ஒரே மாதத்தில் பாஜக முன்னாள் நிர்வாகி கைகளை முன்பே பயங்கரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி குயவர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் பாலாஜி. பாஜக முன்னாள் இளைஞரணி பொறுப்பாளரான ஆனந்த் பாலாஜி, எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நடந்தநிலையில் ஆனந்த் பாலாஜி நேற்று மாலை புதுச்சேரி விவேகானந்தா நகர் மெயின் ரோடு சந்திப்பில் உள்ள, கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது தேநீர் கடைக்கு வந்த […]

Categories
மாநில செய்திகள்

ரூ1,600,00,000 செலவில் அருங்காட்சியகம்….. கீழடி பொருள்கள் கண்காட்சி….. அமைச்சர் அறிவிப்பால் தமிழ் மக்கள் மகிழ்ச்சி….!!

சிவகங்கை to  மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ரூபாய் 16 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியுடன் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், செப்டம்பர் 2ஆம் வாரத்திலிருந்தே இதனைப் பார்வையிடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது. ஒரு கட்டத்தில் பிரபலம் வாய்ந்த சுற்றுலாத்தளம் […]

Categories
மாநில செய்திகள்

வெளிப்படை தன்மையை உறுதி செய்ய…… தகவல் அறியும் உரிமை சட்டம் தேவை….. உயர்நீதிமன்றம் கருத்து….!!

சட்ட விரோத நடவடிக்கைகளை வெளிக்கொண்டு வரவும், பொதுத் துறை நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் தேவை என சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்தில் படித்த மாணவர் பவன்குமார் காந்தி, தனது தேர்வு விடைத்தாள் நகல்களை வழங்கக்கோரி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவர் கேட்டிருந்த தகவல்கள் வழங்கப்படாததால் தொடர்ந்து மாநிலத் தகவல் ஆணையத்தில் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த தகவல் […]

Categories
மாநில செய்திகள்

அமெரிக்காவிலும் சாதியா…?? பெரியாருக்கு வேலை வந்துவிட்டது…… கீ.வீரமணி விளக்கம்….!!

அமெரிக்காவில் ஏன் பெரியார் தேவைப்படுகிறார் என்பதற்கு சிறந்த விளக்கத்தை  திராவிட கழகத்தின் தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் மனிதநேய சாதனையாளர் விருது பெற்ற திரவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிக்கு பெரியார் திடலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கி. வீரமணி, “பெரியாரினுடைய கருத்துகள் பல்வேறு திசைகளில் பரப்பவும், அதற்கான தேவையும் ஏற்படுகிறது. பெரியாரின் கொள்கைகளை அமெரிக்காவிற்கும் கொண்டுசெல்ல வேண்டிய அவசிம் இருக்கிறது. இந்தியாவில்தான் சாதி இருக்கு என்று கூறுகிறார்கள். கடவுள் மறுப்பாளன், பார்ப்பன […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பரவும் டெங்கு…… பள்ளி குழந்தைகளை தூய்மை தூதர்களாக மாற்றுங்கள்….. மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு….!!

வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட அளவில் குழுக்கள் அமைத்து இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும்  காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் டெங்கு காய்ச்சலைக் கட்டுக்குள் கொண்டுவர நகராட்சி பேரூராட்சி ஊராட்சி மற்றும் ஒன்றிய வாரியாக குழுக்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மகன் மனைவியுடன் கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர்….. அரசியல் உள்நோக்கம் இல்லை…. விசாரணையில் தகவல்…!!

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாத் பகுதியில்  பாஜக பிரமுகர் பந்து பிரகாஷ் மற்றும் அவரது மனைவி , மகன் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கில் அரசியல் உள்நோக்கம் ஏதும் இல்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அக்டோபர்  எட்டாம் தேதி நண்பகல் வேளையில் துர்கா பூஜையின் போது கதவு தட்டப்படும் ஓசை கேட்டு வந்த பிரகாஷ் கதவை திறந்த உடன்  உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அவரையும் அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் ஆறு வயது மகனையும் அடுத்தடுத்து கொன்று […]

Categories
மாநில செய்திகள்

போதை வியாபாரிகளை காப்பாற்ற….. போலீசை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்….. வைரலாகும் வீடியோ….!!

ஹரியானா மாநிலத்தில் ஷிர்ஷா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சோதனைக்கு சென்ற பொழுது காவல்துறையினர் தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. ஹரியானா மாநிலத்தில் ஷிர்ஷா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் போதை பொருள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு சென்றனர். அப்போது போதைப் பொருள் கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்படும் சிலரும், கூடவே கிராமத்தை சேர்ந்த சிலரும் சேர்ந்து தாக்கியதில் 7 காவல்துறையினர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை கிராமமக்கள் காட்டு மிராண்டித்தனமாக தாக்கும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

அக்டோபர் 20ம் தேதிக்கு மேல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல காற்று திசை மாறுபாட்டினால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில் இம்மாதம் 20ம் தேதிக்கு மேல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

“இந்த ஆண்டுக்குள் 25 TARGET” WHATSAPPஐ இப்படியும் USE பண்ணலாம்…… இளைஞர்களுக்கு குவியும் பாராட்டு….!!

புதுச்சேரி முத்தரையர் பாளையம் அருகில் ஆய  குளத்தை தூர்வாரும் பணியில் வாட்ஸ்அப் குழு இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விலாச பட்டையில் உள்ள ஏரியை புதுச்சேரி இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ஒன்றிணைந்து தூர் வாரினர். இதை தொடர்ந்து நீர் நிலை பாதுகாப்பு குழு என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி நீர்நிலைகளை சுத்தப்படுத்தும் பணியில் புதுச்சேரி இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை புதுச்சேரியில் உள்ள 18 குளங்களை இவர்கள் தூர்வாரி […]

Categories
மாநில செய்திகள்

துப்பாக்கி முனையில் பலாத்காரம்… காம கொடூரனுடன் கைகோர்த்த காவல்துறை… உ.பியில் பரபரப்பு…!!

உத்தரபிரதேசத்தில் துப்பாக்கி முனையில் 16 வயது தலித் சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரனை காவல்துறை தப்பிக்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உத்திரபிரதேச மாவட்டத்தில் கடந்த மூன்றாம் தேதி தலித் பெண் ஒருவரின் வீடு புகுந்து பாணசிங் என்ற கொடூரன் நாட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டி 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின் அவனை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர். ஆனால் வழக்கு பதிவு செய்ய மறுத்த காவல்துறையினர் அவரை அங்கிருந்து செல்ல […]

Categories
மாநில செய்திகள்

“கனவு ஆசிரியர் விருது” அக்-15க்குள் பரிந்துரைக்க வேண்டும்… பள்ளி கல்வித்துறை உத்தரவு..!!

கனவு ஆசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் பரிந்துரைக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கற்பித்தல் மற்றும் கல்வி இணை செயல்பாடுகளில் இணைந்து விளங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. விருது பெறுபவருக்கு பாராட்டு சான்றிதழும், பத்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் அளிக்கப்படும் இந்நிலையில் கல்வி துறையின் வழிகளை பின்பற்றி முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், மாவட்ட கல்வி அதிகாரி, மூத்த […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்தை சரி செய்த விளையாட்டுத்துறை அமைச்சர்… வைரலாகும் வீடியோ…!!

மத்தியபிரதேசத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்தியபிரதேசம் இந்தூரில் போக்குவரத்து சிக்னல் விளக்கு வேலை செய்யாததால் இரவு நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கிக்கொண்ட மத்தியபிரதேச விளையாட்டுத்துறை அமைச்சர் ஜித்து பத்மாரி தனது காரில் இருந்து இறங்கி போக்குவரத்தை சீர் செய்ய தொடங்கினார். அவருக்கு பொதுமக்கள் சிலர் உதவி செய்யவே போக்குவரத்து சீர் செய்யப்பட்டு வாகனங்கள் நகரத் தொடங்கினார். இந்த காட்சி தற்போது […]

Categories
மாநில செய்திகள்

ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக கிடந்த சடலம் … அரண்டுபோன வீட்டு காவலாளி ..!!

புதுச்சேரியில் ஒருவர்  ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் . புதுச்சேரியில் பாலாஜி நகர் மொட்டைத்தோப்பு பகுதியில் தனியாக வசித்து வருபவர் தத்துவசாமி.  இவரது வீட்டின் கதவு இன்று காலையில் நீண்டநேரம் ஆகியும் திறக்கப்படவில்லை . எனவே சந்தேகமடைந்த  வீட்டின் காவலாளி வீட்டின்  கதவை திறந்து பார்த்துள்ளார் . அப்போது தத்துவசாமி நிர்வாண நிலையில், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் அவர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார் […]

Categories
மாநில செய்திகள்

“தீபாவளி ஸ்பெஷல்” ‘பஸ்ஸோ”ரயிலோ’… முன்பதிவு அவசியம்… போக்குவரத்து துறை தகவல்…!!

தீபாவளிக்கு பேருந்தில் செல்ல விரும்புவோர் நாளை முதல் முன் பதிவு செய்து கொள்ளாலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 27ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில், வெளியூர்களில் பணிபுரிபவர்கள் சொந்த ஊருக்குச் செல்வதால் பேருந்து ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். தீபாவளி பண்டிகையின்போது தென்மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில், தேவைக்கு ஏற்ப இயக்கவும் தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. ஆனால் சிறப்பு ரயில்களிலும் முன்பதிவு முடிந்து […]

Categories
மாநில செய்திகள்

“TNPSC தேர்வு” வெளியானது குரூப்-4க்கான ஹால்டிக்கெட்..!!

TNPSC  குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் போட்டித்தேர்வுக்கான எதிர்பார்ப்பு என்பது படித்த இளைஞர்களிடம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. குறிப்பாக டிஎன்பிஎஸ்சி சார்பில் தேர்வுகள் எப்பொழுது நடைபெறும் என்று தினந்தோறும் எதிர்பார்த்துக் காத்திருப்பர். அந்த வகையில் 6,493 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வில் விண்ணப்பிக்க  தேர்வு வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து லட்சக்கணக்கானோர் தேர்வு கட்டணம் செலுத்தி இதற்கு விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் இதற்கான ஹால் டிக்கெட் தற்போது இணையதளத்தில் வெளியாகி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பீகார் முதல்வர் மரணம்… 3 நாள் துக்கம் அனுசரிப்பு..!!

பீகார் மாநிலத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்தார் ஜெகநாத் மிஸ்ரா உடல்நலக்குறைவால் காலமானார். பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்து பின் அரசியலில் காலடி எடுத்து வைத்த ஜெகநாத் மிஸ்ரா 1975,1980, மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் தொடங்கி மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். இவர் பதவி காலத்தில் இருந்த பொழுது மாட்டு தீவன ஊழலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், 2013 ஆம் ஆண்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 2 லட்சம் ரூபாய் அபராதம் தண்டனையாக […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு இலவச WIFI வழங்கிய முதன்மை மாநிலம் புதுசேரி.. முதல்வர் நாராயணசாமி..!!

புதுச்சேரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில்  கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் தென்னிந்தியாவில் முதன்முதலாக நமது மாநிலத்தில்  விவசாயிகளுக்கு இலவச  wifi வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  புதுச்சேரி இந்திரா காலனியை அடுத்த இந்திரா விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் திறந்தவெளி வாகனத்தில் சென்ற முதலமைச்சர் நாராயணசாமி காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தென் இந்தியாவிலேயே முதல்முறையாக […]

Categories
கல்வி மாநில செய்திகள்

“கல்லூரிகளில் புதிய பேராசிரியர்கள் நியமனம்” … தமிழக அரசு உத்தரவு ..!!

தமிழகத்தில் அரசு கலை , அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் புதிய உதவிப் பேராசிரியர்களை நியமிக்க அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2500க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன . இந்த காலி பணி இடங்களுக்கு ஆண்டுதோறும் பதினோரு மாதங்களுக்கு மட்டும் தொகுப்பூதியத்தில் உதவி பேராசிரியர் பணி அமர்த்தப்படுகின்றனர் . 11 மாதங்களுக்கு பின் நியமனம் மீண்டும் மாற்றி அமைக்கப்படுகிறது . அந்த வகையில் இந்த ஆண்டு 2653 […]

Categories

Tech |