ஊரடங்கு தளரத்தப்பட்டுள்ள நிலையில் ஊழியர்கள் பணிக்கு வர வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும் நிலையில் ஊழியர்கள் அனைவரும் முக கவசத்துடன் பணிக்கு வரவேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு காலம் மே 3ம் தேதி வரை நீடிக்கப்பட்டு நிலையில் திங்கட்கிழமை முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுபடி தமிழகத்தில் அரசு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் வேலைக்கு வர […]
