மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் இருக்கும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வென்டிலேட்டரில் மின் கசிவு ஏற்பட்டதன் மூலம் தீ விபத்து நடந்துள்ளது என ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. முதற்கட்ட தகவலின் படி சுமை அதிகமானதும் இயந்திரம் சூடானதும் தீ விபத்து ஏற்பட்டதற்கு காரணம் என அவசர சிகிச்சை துறையின் ஆதாரத்தை குறிப்பிட்டு இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் செய்தி […]
