Categories
மாநில செய்திகள்

“பாறையில் வாழும் எஸ்பிபி”… தத்ரூபமான வடிவமைப்பு…!!!!

சென்னையை அடுத்த தாம்பரத்தில் பாடகர் எஸ்பிபி பாலசுப்ரமணியதிற்காக நினைவு இல்லம் உருவாக்கப்படுகிறது. அதற்காக 6 டன் பாறையை குடைந்து எஸ்பிபியின் உருவம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. எஸ்பிபி அடிக்கடி உச்சரிக்கும்’SARVE JANAASSU JANA BHAVANTHU….SARVESU JANAA SSUKINO BHAVAN ‘ என்ற வாசகம் அதில் பொறிக்கப்பட்டுள்ளது. பாடும் நிலா என பல்வேறு அடைமொழிகளால் அழைக்கப்பட்ட எஸ்பிபி 2020 இல் மறைந்தார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“செய்வது அறியாமல் திகைத்த எஸ்.பி.பி”…. இவர் அப்படியா பண்ணாரு….? நம்பவே முடியலையே….!!!!

பல மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி திரையுலகில் வலம் வந்தவர் எஸ்.பி.பி பாலசுப்ரமணியம். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம்  மொழிகளில் முன்னணி பாடகராக வலம் வந்தார். கச்சேரியில் பெரும்பாலும் இளையராஜா இசையமைத்த பாடல்கள் எஸ்.பி.பி பாடி வந்தார். இவர்கள் இருவருக்கும்  பலவருட நட்பு இருந்தது. இந்நிலையில் ஷோக்களில் பாடும் பாடகர் தனக்கு ராயல்டி கொடுக்க வேண்டுமென பாடகர்களுக்கு  இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அது எஸ்.பி.பிக்கும்  அனுப்பப்பட்டு இருந்தது. அப்போது பல கச்சேரிகளை கமிட் செய்திருந்த […]

Categories

Tech |