Categories
கிரிக்கெட் விளையாட்டு

3 விதமான போட்டிகளில்….. முதல் இந்திய வீரர்….. வரலாற்று சாதனை படைத்த நடராஜன்….!!

தமிழக மக்களுக்கு என்று இருக்கக்கூடிய ஒரு சிறப்பு என்னவென்றால், நம் இனத்தில் ஒருவர் மிகப்பெரிய வெற்றியை வாழ்க்கையில் அடைந்துவிட்டால் அவர் அடைந்த வெற்றியை நம் வீட்டில் ஒருவர் அடைந்த வெற்றியை போல் கொண்டாடி தீர்ப்போம். அந்த வகையில் தமிழகத்தின் தற்போதைய செல்லப் பிள்ளையாய் திகழ்ந்துவரும் கிரிக்கெட் வீரர் நடராஜனின் வெற்றியை தமிழகமே கொண்டாடி வருகிறது. வலைப்பயிற்சியில் பந்துவீச சென்று ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமாகிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை நடராஜன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எதிரணியா இருந்தாலும்….. ரொம்ப மரியாதை வச்சிருக்கோம்…. ஆஸி பயிற்சியாளர் நெகிழ்ச்சி பேட்டி….!!

இந்தியா VS ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் போட்டி நாளை முதல் தொடங்க இருக்கிறது. இந்தப் போட்டி அதிக அளவில் பலரால் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, தற்போது அமைந்துள்ள இந்திய அணி குறித்து பலரும் புகழ்ந்து பேசி வருகின்றனர். அதற்கு காரணம், அணியில் பெரும்பாலான இளைஞர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பதும், ஐபிஎல் போட்டியில் சிறந்த முறையில் performance’ செய்த வீரர்களை முறையாக பிசிசிஐ தேர்வு செய்ததும் தான். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் இந்திய அணி குறித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லை…. ஆஸி பலம் சொந்த மண்…. இந்தியாவுக்கு இவங்க 4 பேர் தான்…. பாக் வீரர் கருத்து….!!

இந்தியா VS ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் போட்டி நாளை முதல் தொடங்க இருக்கிறது. இந்தப் போட்டி அதிக அளவில் பலரால் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, தற்போது அமைந்துள்ள இந்திய அணி குறித்து பலரும் புகழ்ந்து பேசி வருகின்றனர். அதற்கு காரணம், அணியில் பெரும்பாலான இளைஞர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பதும், ஐபிஎல் போட்டியில் சிறந்த முறையில் performance’ செய்த வீரர்களை முறையாக பிசிசிஐ தேர்வு செய்ததும் தான்.  தற்போது இந்த போட்டி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்திய அணியில் வெற்றிடம்” இது உங்க டைம்…. திறமையை காட்டுங்க…. சச்சின் கருத்து…!!

இந்திய அணியில் வெற்றிடம் ஏற்பட்டு உள்ளதாக பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா VS ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் போட்டி நாளை முதல் தொடங்க இருக்கிறது. இந்தப் போட்டி அதிக அளவில் பலரால் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, தற்போது அமைந்துள்ள இந்திய அணி குறித்து பலரும் புகழ்ந்து பேசி வருகின்றனர். அதற்கு காரணம், அணியில் பெரும்பாலான இளைஞர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பதும், ஐபிஎல் போட்டியில் சிறந்த முறையில் performance’ செய்த வீரர்களை முறையாக பிசிசிஐ தேர்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“யார்க்கர் ஹீரோ” அந்த பையனுக்கு பயமில்லை…. நடராஜை புகழ்ந்த கபில்தேவ்…!!

கொரோனா அச்சம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2020 காண சீசன் போட்டியில் நடராஜன் மட்டுமே எனது ஹீரோ. அந்தப் பையன்கிட்ட பயமில்லை. யார்க்கரை மட்டுமே தொடர்ந்து வீசினார். கடந்த நூறு வருட வேகப்பந்து வரலாற்றில், யாக்கர் மட்டுமே பெஸ்ட் என முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் புகழ்ந்து பேசியுள்ளார். மேலும், நம்முடைய கிரிக்கெட் வழக்கத்தில், இரு கேப்டன்கள் என்ற முறையை நடைமுறைப் படுத்த முடியாது. இந்திய கிரிக்கெட்டில், கேப்டன் பதவியை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வயசானாலே இப்படி தான்….. CSK-வை கலாய்த்து தள்ளிய பிரபல கிரிக்கெட் வீரர்…. சோகத்தில் ரசிகர்கள்….!!

முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் சிஎஸ்கே அணியை கலாய்த்துள்ள  சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால்,  ஐபிஎல் 2020 க்கான சீசன் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் பெரும்பாலானோர் நட்சத்திர அணியாக சிஎஸ்கே அணி திகழும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல், சிஎஸ்கே தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில், சென்னை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சோகத்தில் CSK…. போச்சு பிளே ஆஃப் கனவு…. புலம்பும் ரசிகர்கள் …!!

சென்னை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது. 13ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடரில் நேற்று  (அக்.19) நடந்த 37ஆவது லீக் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியில் வாட்சன், டூ பிளேசிஸ், ராயூடு ஆகியோர் அடுதடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

தவறான நடைமுறை…. இது மட்டும் தான் விளையாட்டா…? நீதிமன்றம் கேள்வி….!!

இந்தியாவில் கிரிக்கெட்டை தவிர ஏராளமான திறமைகளை ஊக்குவிக்கக் கூடிய பல விளையாட்டுக்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு மட்டும் முக்கியத்துவம் தராதீர்கள் என்று உயர்நீதிமன்ற கிளை வலியுறுத்தியுள்ளது. அனைத்து வகையான விளையாட்டு வீரர்களுக்கும், வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். கிரிக்கெட்டிற்கு மட்டுமே முக்கியத்துவம் தருவது தவறான நடைமுறையாகும் என தெரிவித்த நீதிமன்றம்,  கிரிக்கெட் மட்டும்தான் விளையாட்டு என்ற எண்ணத்தை இளைஞர்களிடம் செயற்கையாக ஏற்படுத்தியுள்ளனர் என கூறியுள்ளது. 

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆட்ட நாயகன் கேதர் தான்….. சம்பளம் கிடைச்சா போதும் போல…. CSK-வை கலாய்த்து தள்ளிய சேவாக்….!!

ஐபிஎல் 2020 சீசனுக்கான போட்டியில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை பெற்றிருந்த சிஎஸ்கே அணி சரியாக  விளையாடவில்லை. தொடர் தோல்வியை அந்த அணி சந்தித்து வந்ததையடுத்து, பலரும் அந்த அணியை கிண்டல் கேலி செய்து வருகின்றனர். அந்த வகையில், சில சிஎஸ்கே வீரர்கள் அணியை அரசு வேலை போல நினைக்கிறார்கள் என முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கிண்டலுடன் தெரிவித்துள்ளார். அதில், சிறப்பாக ஆடுகிறோமா? இல்லையோ? தவறாமல் அவர்களுக்கு சம்பளம் கிடைத்துவிடும் என்று இருக்கிறார்கள். கொல்கத்தா அணிக்கு எதிரான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“மிட் சீசன் டிரான்ஸ்பர்” சரியாக பயன்படுத்துமா CSK…? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் “மிட் சீசன் டிரான்ஸ்பர்” என்ற புதிய முறை கடைபிடிக்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு அணியும் 7 போட்டிகளில் விளையாடிய பின் தங்கள் அணியில் குறிப்பிட்ட வீரர்களை மாற்றிக்கொள்ளலாம். அதன்படி, விளையாடாமல் இருக்கும் அல்லது அதிகபட்சம் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள வீரர்களை மாற்றிக்கொள்ளலாம். பல முன்னணி வீரர்கள் உட்கார வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாற்றம் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் பட்சத்தில், இந்த முறையை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSKயின் அடுத்த அடி சம்பட்டி அடி ஆக இருக்கும் – ஹர்பஜன் சிங் ட்வீட்

மீண்டு வெற்றி முகம் காணும் போது அடிக்கும் அடி சம்பட்டி அடி ஆக இருக்கும் என்று ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் 21வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது. எளிய வெற்றி இலக்காக இருந்தாலும், சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. சென்னை அணியின் தோல்வி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் சொதப்பி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”கொல்கத்தா” சிறப்பான பந்து வீச்சு…. 10 ரன் வித்தியாசத்தில் சென்னை தோல்வி …!!

சென்னை – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது. ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு துளியும் பஞ்சமின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று (அக்.07) நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்ன ஒரு டைவ்… பாய்ந்து பிடித்து… மைதானத்துக்குள் பந்தை வீசிய பூரான்… வைரலாகும் சூப்பர் வீடியோ..!!

பஞ்சாப் அணியின் வீரர் நிகோலஸ் பூரான் டைவ் அடித்து சிக்ஸரை தடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரின் ஒன்பதாவது லீக் போட்டி நேற்று சார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தின.. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் தொடக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பேட்டிங்கை பார்த்தோம்… திறமை இருந்துச்சு… அதனால திவேதியாவை அந்த இடத்துல இறக்குனோம்… ஸ்மித் புகழாரம்..!!

ராகுல் திவேதியாவின் பேட்டிங்கை பார்த்துதான் நாங்கள் அவரை 4ஆவது இடத்தில் இறக்கி விட்டோம் என்று ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்..  ஐபிஎல் தொடரில் நேற்று சார்ஜா மைதானத்தில் நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியை யாருமே மறக்கமாட்டார்கள்.. இந்த போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தின.. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இதல்லவா IPL MATCH” வேற லெவல் ஃபில்டிங்…… 27 சிக்ஸர் மழை….. கொண்டாட்டத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்….!!

நேற்றைய தினம் போட்டியிட்ட கிங்ஸ் 11 பஞ்சப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த ஒரு சிறு பார்வை: நேற்றைய தினம் ஐபிஎல் மேட்ச் நீங்கள் கண்டிருந்தால் அதுதான் உங்களது வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒரு மேட்சாக இருக்கும். நேற்று ஆடிய இரு அணிகளும் நீங்கள் விரும்பாத அணியாக இருந்தாலும் கூட, மேட்ச்-இன்  இறுதிவரை சுவாரசியம் கொஞ்சம் கூட குறையாமல் இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடினர். அதன்படி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தலைகீழாக மாறிவிட்டது… நான் இப்படி மோசமாக ஆடியது இல்லை… என்ன சொல்கிறார் திவேதியா..!!

நான் இப்படி மோசமாக ஆடியது இல்லை என்று அதிரடியாக ஆடிய ராகுல் திவேதியா தெரிவித்துள்ளார்.. ஐபிஎல் தொடரின் ஒன்பதாவது லீக் போட்டி நேற்று சார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தின.. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் தொடக்க வீரராக களம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

223 ரன் அடிச்சும் நாங்க தோத்துட்டோம்…. எங்களுக்கு இது ஒரு பாடம்… கேப்டன் ராகுல் வருத்தம்..!!

இந்த போட்டி எங்களுக்கு ஒரு மோசமான போட்டியாக அமைந்து விட்டது என்று பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் வருத்தம் தெரிவித்துள்ளார்.. ஐபிஎல் தொடரின் ஒன்பதாவது லீக் போட்டி நேற்று சார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தின.. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் மற்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆமை வேகத்தில் ஆடி… பின் சிறுத்தை போல சீறிய திவேதியா… அவரால் தான் வென்றோம்… ஸ்மித் பெருமிதம்..!!

ராகுல் திவேதியாவின் ஆட்டத்தால் தாங்கள் வெற்றி பெற்றுள்ளோம் என்று ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார்..  ஐபிஎல் தொடரின் ஒன்பதாவது லீக் போட்டி நேற்று சார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தின.. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் தொடக்க வீரராக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இதல்லவா IPL MATCH” வேற லெவல் ஃபில்டிங்…… 27 சிக்ஸர் மழை….. கொண்டாட்டத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்….!!

நேற்றைய தினம் போட்டியிட்ட கிங்ஸ் 11 பஞ்சப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த ஒரு சிறு பார்வை:  நேற்றைய தினம் ஐபிஎல் மேட்ச் நீங்கள் கண்டிருந்தால் அதுதான் உங்களது வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒரு மேட்சாக இருக்கும். நேற்று ஆடிய இரு அணிகளும் நீங்கள் விரும்பாத அணியாக இருந்தாலும் கூட, மேட்ச்-இன்  இறுதிவரை சுவாரசியம் கொஞ்சம் கூட குறையாமல் இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடினர். அதன்படி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

களைகட்டும் ஐபிஎல்… “நாளை களமிறங்கும் 11 சிங்கங்கள் யார்?”… மரண வெயிட்டிங்கில் சிஎஸ்கே ரசிகர்கள்..!!

நாளை நடைபெறும் மும்பைக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் சென்னை 11 வீரர்கள் யார் என்பதை பார்ப்போம்.. ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போது மஞ்சள் நிற உடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிமுகம் செய்யப்பட்டது.. எங்க ஊரு சென்னைக்கு பெரிய விசில் அடிங்க.. எங்க தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க.. என்ற பாடல் அனைத்து இடங்களிலும் ஒலித்தது.. அப்போது சென்னை அணிக்கு பெரும் ரசிகர் கூட்டம் உருவாகி, தோனியையும் சிஎஸ்கேவையும் கொண்டாடித் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னையை விட… “இந்த இடத்தில் டெல்லி ஸ்ட்ராங்”… கடைசியில அடிக்கவும் ஆள் இருக்கு… கணித்து சொன்ன சோப்ரா..!!

டெல்லி அணி நல்ல சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டிருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கூறியுள்ளார்.. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்குகிறது.. இன்னும் சில நாட்களே இருப்பதால் அணி வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்த முறை ஐபிஎல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பதால் இந்திய மைதானங்களை விட சற்று மந்தமான தாகவும், சுழல் பந்து வீச்சுக்கு சாதகமானதாகவும் இருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டனாக வாங்க முயன்ற சிஎஸ்கே… நோ சொன்ன அதிரடி வீரர்… களமிறங்கிய தல தோனி… பத்ரிநாத் பேட்டி..!!

சென்னை அணிக்கு முதலில் தோனி கேப்டனாக தேர்வு செய்யப்படவில்லை என்று கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்..   இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு முதல் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், ஆரம்பம் முதல் தற்போது வரை அணிக்கு வெற்றிகரமாக இருந்து வருபவர் தல என்று அழைக்கப்படும் கேப்டன் தோனி.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி தலைமையில் இதுவரை 3 முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது.. அதுமட்டுமில்லை பங்கு பெற்ற அனைத்து தொடர்களிலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இப்படி ஒரு ஆசையா… எந்த அணியும் படைக்காத இந்த சாதனையை நிகழ்த்த வேண்டும்… ஐயரின் விசித்திர விருப்பம்..!!

ஐபிஎல் தொடரில் உள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று  சாதனை படைக்க வேண்டும் என்று டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.. கொரோனா தொற்றுக்கு மத்தியில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி (சனிக்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க இருக்கிறது.. இந்த ஐபிஎல் விருந்தை கண்டுகளிக்க ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன.. அதன்பின் டெல்லி கேப்பிடல்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஓப்பனிங் இறங்கலாம்… “இந்த 6 பவுலர்களுக்கு திறமை இருக்கு”… வாய்ப்பு வழங்கப்படுமா?

இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் 6 பவுலர்கள் ஓப்பனிங் வீரர்களாக களமிறக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. 13ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 வரை நடக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.. ஐபிஎல்லில் பங்கேற்கும் 8 அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருவதுடன், பல வியூகங்களை வகுத்து வருகிறது.. அதாவது யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்தந்த அணியின் கேப்டன்கள் திடீரென ஒரு முடிவை எடுக்கின்றனர்.. அதற்கு பெயர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

RCB இந்த முறையாவது வெல்லுமா….? முன்பை விட அதிக பலம்….. விராட் கோலி தான் EXAMPLE….. ABD கருத்து…..!!

இந்த முறையாவது ஐபிஎல்லில் ஆர்சிபி வெல்லுமா என்ற கேள்வியை  ஏபி டிவில்லியர்ஸ் பதிவிட்ட கருத்தின் மூலம் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில்  தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருப்பதால், ஐபிஎல் 2020 சீசனுக்கான போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. இதற்காக விளையாட்டு வீரர்கள் அனைவரும் தீவிரமாக தங்களை தயார் படுத்தி வருகிறார்கள். அதன்படி, அனைவருக்கும் பிடித்த RCB  அணியானது, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அது குறித்த சில வீடியோ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எல்லா போட்டிகளிலும் ஆடப்போவதில்லை… ஏபிடி சொன்ன கருத்து… ரசிகர்கள் கவலை..!!

நான் எல்லாப் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ் பேட்டி அளித்திருப்பதால் ஆர்சிபி ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.  ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் (செப்டம்பர் 19) துவங்க இருக்கின்றன. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக இந்தியாவில் நடத்த அனுமதி கிடைக்கவில்லை.. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து போட்டிகளும் நடைபெறுகின்றன.. அனைத்து அணி வீரர்களும் இந்தியாவிலிருந்தும், மற்ற நாடுகளிலிருந்தும் துபாய் மற்றும் அபுதாபி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் போட்டியில்… மும்பையை வீழ்த்த… சென்னை அணியின் பவர்புல் டீம் லெவன் இதுதான்..!!

சென்னை அணியில் களமிறங்கும் 11 வீரர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. கொரானா வைரஸ் தொற்றின் காரணமாக ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய ஐபிஎல் போட்டி வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது.. முதல் போட்டியில் பரம எதிரிகளாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.. இந்த முதல் லீக் போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.. ஏனென்றால் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் இறுதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ரெய்னா… குடும்பத்தின் வேதனையுடன் ட்விட்டர் பதிவு…!

  இந்திய கிரிக்கெட் வீரர் ரெய்னா தனது குடும்பத்திற்கு நடந்த கொடூர செயலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.   கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடு திரும்பினார். தற்போது அவர் தனது துயரத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில் “பஞ்சாபில் என் குடும்பத்திற்கு நடந்தது கொடூரத்தையும் விட பயங்கரமானது. எனது மாமா படுகொலை செய்யப்பட்டார். அத்தை மற்றும் உறவினர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். பல நாட்களாக உயிருக்கு போராடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆர்சிபி அணி.. 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய பிரபல வீரர்….!!

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் இருந்து பெங்களூர் அணியின் முக்கிய வீரரான கேன் ரிச்சர்ட்சன் விலகியுள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இடம்பெற்றுள்ள பிரபல ஆஸ்திரேலிய வீரரான கேன் ரிச்சர்ட் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவர் தனது  முதல் குழந்தையின் பிறப்பை எதிர்பார்த்திருக்கும் நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய சுழல் பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா ஆர்சிபி அணியில் களமிறங்கியுள்ளார். இந்த அணியில் ரிச்சர்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பயமாக இருந்தது” ஐந்து மாதங்களுக்குப் பிறகு பயிற்சியில் ஈடுபட்ட ஆர்சிபி அணி கேப்டன்….!!

நீண்ட நாட்களுக்கு பிறகு பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஆர்சிபி அணியின் கேப்டன் முதல் பந்தை எதிர்கொள்ள சிறிது பயமாக இருந்தது என கூறியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் 13வது ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இதன் போட்டிகள் துபாயில் நடைபெற உள்ளதால் இதற்காக வீரர்கள் அங்கு சென்று பயிற்சிகளை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி நீண்ட நாட்களுக்கு பின் வலை பயிற்சியில் ஈடுபட்ட அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில் “ஐந்து மாதங்களுக்குப் பிறகு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி…. மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று …!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் மேலும் ஒருவருக்கு கொரோனா  தொற்றி ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பரவலின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நம்பர் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் துபை, ஷார்ஜா, அபுதாபியில் உள்ள மைதானங்களில் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 21ம் தேதி துபை வந்த சிஎஸ்கே அணி தங்கள் தனிமைப்படுத்துதல் […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

சிக்ஸர் அடித்து தன் கார் கண்ணாடியை நொறுக்கி… மகிழ்ச்சியில் திளைத்த வீரர்…!!

கிரிக்கெட் வீரர் ஒருவர் சிக்ஸர் அடித்து தன்னுடைய கார் கண்ணாடியை நொறுக்கிய சம்பவம் அவரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அயர்லாந்தில் நடைபெற்ற டி20 போட்டியில் கெவின் ஓ பிரையன் என்ற லின்ஸ்டர் அணியின் வீரர் 37 பந்துகளில் 8 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 82 ரன்களை குவித்தார். அவர் அடித்த ஒரு சிக்ஸர் மைதானத்திற்கு வெளியே பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த அவரது டொயாட்டோ காரின் மீதே விழுந்தது. இதனால் காரின் பின் பகுதியின் கண்ணாடி சுக்கு நூறாய் உடைந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பிய ரெய்னா…. காரணம் குறித்து சிஇஓ அறிவிப்பு …!

சிஎஸ்கே அணியின் துணை கேப்டனனான சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ அறிவித்துள்ளார். இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்குபெறும் அணியின் வீரர்கள் துபாய் சென்றுள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஐபிஎல் தொடர் வருகின்ற 19ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் […]

Categories
ஈரோடு கிரிக்கெட் மாவட்ட செய்திகள் விளையாட்டு

என்னோட கையாள செய்தேன்…. இது தோனிக்காக…… அசத்திய ஈரோடு நெசவாளர்….!!

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நெசவாளர் ஒருவர் கிரிக்கெட் வீரர் தோனிக்காக அன்பு பரிசு ஒன்றை தன் கைகளாலேயே தயார் செய்துள்ளார்.  நட்சத்திரங்களைப் போல எண்ணிலடங்காத ரசிகர்களை கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர் தோனி. இவரும் மற்றொரு வீரரான சுரேஷ் ரெய்னாவும் கடந்த வாரத்தில் தங்களது சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இவர்களது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், பலரும் இவர்களது விளையாட்டு நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவர்களுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இதுக்குதான் காத்திட்டு இருக்கேன்” ஆர்வத்தில் பிரபல வீரர்…!!

ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக ஷேன் வாட்சன் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஷேன் வாட்சன் விளையாடி வருகிறார். அடுத்த மாதம் 19ஆம் தேதி பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக துபாய் சென்றடைந்தார். அங்கு அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

யார் நீங்கள்…? தோனியை தூங்கவிடாத கேள்வி… நினைவுகளை பகிர்ந்த சோமி கோலி…!!

  பி.ஏ.எஸ் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் சோமி கோலியின் மனைவி தோனியை பார்த்து யார் இவர் என்று கேட்ட சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.   இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு கிரிக்கெட் உபகரணங்களை வழங்கிய சோமி கோலி என்பவர் தோனியை குறித்த ஒரு சில சுவாரஸ்ய நிகழ்வுகளைப் பகிர்ந்துள்ளார். தோனி 2004ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். அதற்குமுன் ஆறு வருடங்கள் இளம் வீரராகவும், நடுத்தர குடும்பத்தினரின் மகனாகவும் இருந்தார். கிரிக்கெட் உபகரணங்கள் வழங்க பீ.ஏ.எஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அவருக்கு எந்த நெருக்கடியும் இல்ல” பவுலர்கள் ஜாக்கிரதை…. எச்சரித்த இர்பான் பதான்….!!

ஐபிஎல் போட்டியில் தோனிக்கு எதிராக பந்து வீசுபவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என இர்பான் பதான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி ஓய்வு பெற்றுள்ளார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் விளையாட உள்ளார். சர்வதேச போட்டியில் மீண்டும் விளையாட முடியுமா? என்ற நெருக்கடி அவருக்கு தற்போது விலகியுள்ளது. எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டுமே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“டி20 உலகக் கோப்பையில் தோனி” பிரதமர் மோடி கோரிக்கை வைக்கணும்…. கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்…!!

பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் பிரதமர் மோடி டி20 உலக கோப்பையில் விளையாடுமாறு தோனிக்கு கோரிக்கை வைக்கலாம் என்று கூறியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி ஆகஸ்ட் 15ஆம் தேதி ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். தோனியின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. T-20 உலக கோப்பை ஆண்டுக்கு  ஒத்திவைக்கப்பட்டதால் தோனி தனது ஓய்வு முடிவை விரைவாக அறிவித்ததாக கூறப்படுகிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனி ஓய்வு” எங்க போட்டி நடந்தாலும் போக மாட்டேன்…. பாகிஸ்தான் ரசிகர் தீர்மானம்…!!

உலகில் எங்கு இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடந்தாலும் அதை நான் பார்க்க மாட்டேன் என தோனியின் தீவிர ரசிகர் சிகாகோ சாச்சா கூறியுள்ளார். ஆகஸ்ட் 15 ம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பல தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். தோனியின் தீவிர ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆதரவாளரான சிகாகோ சாச்சா என்றழைக்கப்படும் முகமது பஷீர் தோனியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ரெய்னாவின் ஓய்வு” முதல்ல எங்ககிட்ட சொல்லல…. பிசிசிஐ அறிக்கை….!!

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஓய்வு குறித்த தகவலை முறைப்படி முதலில் எங்களிடம் தெரிவிக்கவில்லை என்று பிசிசிஐ கூறியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து டோனி ஓய்வு பெற்ற அடுத்த சில நிமிடங்களிலேயே சுரேஷ் ரெய்னாவும் ஓய்வை அறிவித்தார். 33 வயதே ஆன சுரேஷ் ரெய்னா இந்தியாவுக்காக 18 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7787 ரன்களை குவித்துள்ளார். மேலும் கிரிக்கெட்டின் அனைத்து பார்மெட்களிலும் சதம் அடித்தவர் இவர். சுரேஷ் ரெய்னாவின் ஓய்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனியின் சாதனை” இதை யாராலும் முறியடிக்க முடியாது…. கௌதம் கம்பீர் உறுதி….!!

தோனியின் சாதனைகளில் 3 ஐசிசி ட்ராபிகளை வென்ற சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என கௌதம் கம்பீர் கூறியுள்ளார். இந்திய அணியின் சாதனையை கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து நேற்றுமுன்தினம் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 3 ஐசிசி டிராபிகளை வென்ற கேப்டன், அதிகமுறை நாட் அவுட் கேப்டன், அதிக போட்டிகளில் விளையாடிய கேப்டன் என்று பல சாதனைகள் படைத்தவர். ஐ சி சி மூன்று டிராபிகள்  வென்ற கேப்டன் என்ற சாதனை எப்பொழுதுமே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனி ஓய்வு” இவங்க தான் காரணம்… பயிற்சியாளர் பகிர் குற்றச்சாட்டு…!!

எம்எஸ் தோனியின் ஓய்வின் முடிவிற்கு மீடியாக்களின் விமர்சனங்கள் கூட காரணமாக இருந்திருக்கலாம் என அவரின் பயிற்சியாளர் கூறியுள்ளார். சுதந்திர தினத்தன்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான எம்எஸ் தோனி தனது ஓய்வு முடிவை வெளியிட்டார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருந்தது. அதன்பின் டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் […]

Categories
கிரிக்கெட் பேட்டி விளையாட்டு

தோனியின் அடுத்த ஆசை….. இனி இதைத்தான் செய்யப்போகிறார்….. நண்பர் கூறிய தகவல்….!!

தோனி தனது ஓய்வுக்கு பின் இயற்கை முறையில் உரம் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்த போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக இருந்து, பல சாதனைகளை செய்த தோனி கடந்த சனிக்கிழமை இன்ஸ்டாகிராமில் தனது ஓய்வை அறிவித்தார். பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து விளையாடுவார் என கூறப்படுகிறது. பொதுவாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் வீரர்கள் வர்ணனையாளர்களாகவோ அல்லது பயிற்சியாளராகவோ […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

அணியை கட்டமைப்பதில் “மாஸ்டர்”…. மஞ்சள் ஜெர்சியில் பார்க்கலாம்…. ரோஹித் ஷர்மா ட்விட்….!!

தோனியின் ஓய்வு குறித்து கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.  நட்சத்திரங்களைப் போல் எண்ணிலடங்காத ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் எம்எஸ் தோனி. இவர் நேற்றைய தினம் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது இந்த ஓய்வு குறித்து பல்வேறு திரைத்துறையினரும், பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும், அரசியல் தலைவர்களும் தொடர்ந்து தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், […]

Categories
இந்திய சினிமா கிரிக்கெட் விளையாட்டு

லெஜெண்டுகளுக்கு ஓய்வு கிடையாது- தோனி பற்றி திரைபிரபலங்களின் உருக்கம்…!

மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினால் திரைபிரபலங்கள் பலரும் உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை நேற்று வெளியிட்டார். டோனியின் இந்த திடீர் அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஓய்வுபெற்ற தோனிக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர்கள் கருத்தின் தொகுப்பு. மகேஷ் பாபு: 2011ஆம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனிற்கு பொன்விழா… எம்சிஏ திட்டம்…!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கருக்கு பொன் விழா கொண்டாட எம்சிஏ செய்ய திட்டம் தீட்டியுள்ளது. மும்பை கிரிக்கெட் சங்கம் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான 50 ஆவது ஆண்டு நிறைவு பொன் விழாவை கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக அறிமுகமாகி கேப்டனாக உயர்ந்தவர் மும்பையை சேர்ந்த சுனில் மனோகர் கவாஸ்கர். 10 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமைக்குரியவர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவர் ஆட்டத்தை பார்க்க டிக்கெட் கட்டணம் டபுளாக இருந்தாலும் வருவேன்” ஆர்வத்தில் ஆகாஷ் சோப்ரா…!

ஆகாஷ் சோப்ரா டோனியின் ஆட்டத்தை காண டிக்கெட் கட்டணம் இரு மடங்காக இருந்தாலும் வருவேன் என ஆர்வத்துடன் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி இந்த ஐபிஎல் மட்டுமல்லாமல் 2021, 2022 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடுவார் என சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசிவிஸ்வநாதன் தெரிவித்ததற்கு ஆகாஷ் சோப்ரா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறுகையில் ” அதிகநாட்கள் தோனி விளையாடுவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். சமீப […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்… விளையாடி அசத்தும் சிறுமி…!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்து சிறுமி ஒருவர் அசத்தி வருகிறார். சிறுமி ஒருவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அடிக்கும் ஹெலிகாப்டர் சாட்டை விளையாடி அசத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாரி ஷர்மா என்கிற சிறுமி குறித்த வீடியோவை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஆகாஷ் சோப்ரா ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் ” நம் பரி ஷர்மா. திறமைவாய்ந்த சிறுமி அல்லவா அவர் ?” […]

Categories
மற்றவை விளையாட்டு

பளு தூக்கும் போட்டியின் போது வீரருக்கு நேர்ந்த துயரம்…!!

400 கிலோ எடையுள்ள பளுதூக்கும் போட்டியில் கலந்துகொண்ட வீரரின் முழங்கால்கள் ஜவ்வு கிழிந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பளுதூக்கும் போட்டியில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் செடிக் என்பவர், 400 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில் கலந்துகொண்டார். 400 கிலோ எடையுள்ள கல்லை தூக்கும் போது முழங்கால் முறிந்ததால் அலெக்சாண்டர் வலியில் துடித்தாள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு குவாட்ரைசெப் தசைகள், முழங்காலில் சவ்வுகள் இணைய 6 மணி நேர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவர் ஒரு எவர்கிரீன் கிரிக்கெட் வீரர்” பிரபல இந்திய வீரரை புகழ்ந்த வாட்சன்…!

ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் வாட்சன் இவர் ஒரு எவர்கிரீன் கிரிக்கெட் வீரர் என தோனியை புகழ்ந்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை உளமாற பாராட்டியுள்ளார் சென்னை வீரரான ஷேன் வாட்சன். “கிரிக்கெட் போட்டிகளில் தோனி ஒரு எவர்கிரீன் கிரிக்கெட் வீரர். அடுத்து வரும் நாட்களில் அவர் கிரிக்கெட் விளையாட விரும்புகிறார். அவர் மேற்கொள்ளும் கடுமையான பயிற்சியை காணும் பொழுது […]

Categories

Tech |