Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அங்க போனா ஆபத்துன்னு சொல்லிருகாங்க… காற்று ரொம்ப பலமா வீசுது… அதான் டோக்கன் கொடுக்கல… ஏமாற்றத்தில் மீனவர்கள்…!!

கடல் பகுதியில் சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் ராமேஸ்வரத்தில் திடீரென மழை பெய்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அப்பகுதியில் காற்றின் வேகமும் அதிகமாக காணப்பட்டதால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல திட்டமிட்டிருந்த மீனவர்களுக்கு மீன்பிடி துறைமுக […]

Categories

Tech |