மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதிய விபத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் நகரில் ஜானகிராமன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய் குமார் என்ற மகன் உள்ளார். இவர் மணவாள நகர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சஞ்சய் குமார் தனது நண்பர்களான சஞ்சீவி மற்றும் பரத் ஆகிருடன் திருவள்ளூரில் இருந்து அதிகத்தூரில் உள்ள தனது நண்பரைப் […]
