ஆணவ கொலைக்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லையெனில் காவல்துறை உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் சமீப காலமாக காதல் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் ஆணவ படுகொலை செய்யப்பட்டு வருவது வழக்கமாக இருக்கிறது. ஆணவக்கொலைக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் போராட்டங்களை மேற்கொண்டும், அதற்கு எதிராக சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தும் வந்தனர். இந்நிலையில் இவ்வழக்கை உயர்நீதிமன்றத்தில் மணிகண்டன் , சுப்பிரமணிய பிரசாத் […]
