சேலம் பெண் காவல் ஆய்வாளருக்கு சிறந்த புலனாய்வு காண விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் காவல்துறை அதிகாரிகளுக்கு சிறந்த புலனாய்வு காண விருது ஒவ்வொரு ஆண்டும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் அம்மாபேட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வரும் சாந்திக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. காவல் ஆய்வாளர் சாந்தி 2013ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை […]
