வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு அனைத்து அம்பாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அம்பாள் கோவில்களில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சீரும் சிறப்புமாக வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. அதன்பின் அம்மன் ஆதி காமாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்துள்ளார். இதனையடுத்து ஆதி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. இந்தப் பூஜையில் விரதம் […]
