அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 15 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் 15 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு துவங்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறும்போது, அரசு மருத்துவமனைக்கு கொரோனா தொற்றுடன் வருபவர்கள் உடனடியாக இந்த சிறப்பு வார்டில் அனுமதிக்கப்படுவார்கள் என […]
