அரசு ஊழியர்கள் சென்று வர சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு வருகிற 24ம் தேதி வரை அமலில் இருக்கும். இதனால் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதை தவிர்க்கும் வகையில் அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக நடவடிக்கை […]
