தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக ராணுவ கமாண்டர் எஸ்.கே ஷைனி எச்சரிக்கை விடுத்துள்ளார். காஷ்மீர் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. அந்த வகையில் தான் கடல் மூலமாக தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சி செய்து தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக ஊடுருவி தாக்குதல் நடத்த முயற்சிக்கலாம் என்று இந்திய உளவுத்துறை […]
