ஐ.பி.எல் 2௦21 ஆம் ஆண்டுக்கான ஏலம் நடக்கவிருக்கும் நிலையில் அணைத்து அணிகளும் தங்களது முழு திறமைகளை வெளிபடுத்த வேண்டும் என்று பி.சி.சி.ஐ தலைவர் கூறியுள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை பார்பதர்கென்றே ஒரு ரசிகர் பட்டாளம் எப்போதும் திரண்டிருக்கும். இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆரம்பிக்க உள்ளது. இந்த தொடர் இந்தியாவிற்குள் நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐ.பி.எல் 2௦21 தொடருக்கான ஏலமானது பிப்ரவரி 19 ஆம் தேதி […]
