மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம் நாம் இறந்த பின் தன்னை நினைத்து அழுபவர்களுக்கு, நாம் ஆத்மா எங்கிருந்து பார்க்கும் என்பதுதான். அதை பற்றி இன்று தெரிந்து கொள்வோம். பொதுவாக மனிதன் இறக்கும் வரை அவன் மனம் நிறைய விஷயங்களை கற்பனை செய்து பார்க்கும், தூரத்தில் இருக்கும் நண்பர்களும், உறவினர்களும் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்றும், அல்லது தன்னை பற்றியும் நினைத்துப் பார்க்க முடியும். ஆனால் ஆன்மாவுக்கு உயிர் இருக்கிறது என்று, சொல்லும் மனிதனுக்கு அவன் […]
