இழப்பீடு தராமல் கப்பலை நகர விட மாட்டோம் என எகிப்து தெரிவித்துள்ளது. எகிப்து நாட்டில் சூயஸ் கால்வாயில் எவர்கீரன் என்ற சரக்கு கப்பல் தரை தட்டி நின்றுள்ளது. இந்த சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கப்பல் தரைதட்டி நின்றதால் 5 நாள் நீர்வழிப் போக்குவரத்து முடங்கி போயுள்ளது. இதனையடுத்து சூயஸ் கால்வாய் நிறுவனம் கப்பலை மீட்பதற்காக இரவுபகலாக முயற்சி செய்து இறுதியில் கப்பலை மீட்டு மிதக்க செய்துள்ளது. ஆனால் இத்தனை நாட்களாக வேலை […]
