பாலமேடு பகுதியில் திருமணத்தை மீறிய உறவை கைவிட மறுத்த மனைவியால் இரு குழந்தைகளுடன் கணவர் விஷம் குடித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் பாலமேடு பிருந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் குமார்.. வயது 42 ஆகிறது.. இவரது மனைவி உஷாராணி (36).. இவர்களுக்கு சித்தார்த் (6), கோப்பெருஞ்சோழன் (8) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். குமாரின் மனைவி உஷாராணி பாலமேடு பேரூராட்சியில் ஒப்பந்த மஸ்தூர் பணியாளராக பணியாற்றி வந்துள்ளார்.. இந்த நிலையில், அங்கு […]
